Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் ஆலயப்பிரகாரங்களில் பிரவேசியுங்கள்!

யெகோவாவின் ஆலயப்பிரகாரங்களில் பிரவேசியுங்கள்!

பாட்டு 194

யெகோவாவின் ஆலயப்பிரகாரங்களில் பிரவேசியுங்கள்!

(சங்கீதம் 100:4)

1. யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள்:

‘தேவன், குமாரன் ஆளுகிறார்கள்!’

யெகோவாவை ஆராதிக்ககாலம் இதுவே.

அவர் வீட்டில் நிலைத்திருப்பீரே.

2. தாழ்மையுள்ளோர்க்கு வாசல்களைத் திறவுங்கள்.

பிரகாரங்களுக்குள்ளே வாருங்கள்.

பரிசுத்த பர்வதத்துக்கு வந்து

நீங்கள் இருதயம் பொங்க மகிழுங்கள்.

3. ‘சின்னவன்ஆயிரம்’ ஆகின்றநாள்இதுவே.

“வேறே ஆடு”களும்வந்திடவே.

புறாக்கூட்டமாய் தேவபிரகாரங்களிலே

யெகோவாவைத் துதிக்கிறார்களே.

4. உட்பிரவேசித்து யெகோவாவைத் துதிப்பீரே.

இவ்வழைப்பு எங்கும் கேட்கிறதே.

மெய் வணக்கப் பிரகாரங்களுக்குள் வாருங்கள்.

இதை நித்திய பிரதேசமாக்குங்கள்.