Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சேனை பார்!

யெகோவாவின் சேனை பார்!

பாட்டு 166

யெகோவாவின் சேனை பார்!

(யோவேல் 2:7)

1. பாபிலோன் வெளியே

தேவசேனை பார்.

இயேசாளும் ராஜ்யத்தை

அறிவித்தல் பார்.

மனமுவந்து

தைரியமாய் முன்செல்வர்

முகத்தில்

அச்சமேதுமின்றி செல்வர்.

கிறிஸ்துவின் சீஷர்

யெகோவாவை நம்பி

மகிழ்வுடன் சொல்வர்:

“இதோ, தேவாட்சி.”

2. பாபிலோனில் சிறைப்பட்ட

“ஆடுகள்.”

யெகோவாவின் ஊழியர்

தேடுகிறார்கள்.

விடுவிக்கவே

பன்முறைசந்திப்பர்.

ராஜ்யமன்றத்திற்கு

வரவழைப்பர்.

நவிடுவித்திட

முயற்சிக்கின்றனர்.

தொடர்ந்து சத்தியங்கள்

கற்பிக்கின்றனர்.

3. கிறிஸ்து தலைமை கீழ்

“திரள்கூட்டம்” பார்.

“மீதியானோ”ருடன்

அஞ்சாசேனைபார்.

சர்ப்பம்போல்

வினாவுள்ளவர்களாயும்,

புறாபோல்

மாசில்லாதவர்களாயும்,

எதிர்ப்பைத் தாங்கி,

தேவனைப் போற்றுவர்.

உண்மைவழிபாட்டில்

செழித்திடுவர்.