Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. நமக்கு சந்தோஷத்தைத் தருவதற்கு யெகோவா என்ன மூன்று ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்? (சங். 32:1-10)

  2. 2. இப்போதே சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (சங். 5:11, 12; 91:14)

  3. 3. ஊழியத்தில் சவால்கள் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பது எப்படி? (அப். 13:50-52; ரோ. 5:3-5)

  4. 4. இதயம் ‘பாரமாகி’ சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும்? (லூக். 21:34)

  5. 5. யெகோவா நம்மை எப்படிச் சந்தோஷத்தில் துள்ள வைக்கிறார்? (சங். 92:4, 5)

  6. 6. யெகோவாவை எப்போதும் நம் கண் முன்னால் வைக்க எது உதவும்? (ரோ. 1:20; உபா. 6:6-9; பிலி. 4:6; சங். 16:3)