Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு”

“நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு”

“நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு”

இதையே அப்போஸ்தலனாகிய பவுல் இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதினான். (2 தீமோத்தேயு 3:14 இந்தப்புத்தகத்தை வாசித்துப் பின்பு கடவுள் தம்மை நேசிக்கிறவர்கலுக்காக வைத்திருக்கிற அந்தப் பல நல்ல காயியங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எண்றாலும் ஆவிக்குரிய முறையில் நீங்கள் தொடர்ந்து முன்னேறவேண்டும் நீங்கள் ஏற்கனவே அந்த உதவி பெற்றுக்கொன்டில்லை என்றால் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதநி செய்ய மகிழ்ச்சியடைவார்கள். கீழ்காணும் உவாட்ச் டவர் விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கு எழுதி, கூடுதலான தகவலுக்காக கேட்டு எழுதுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து இலவசமாய் உங்களுடன் தவறாமல் பைபிளைப் படிக்கும்படியாக கேட்டு எழுதுங்கள்.