தலைப்புப் பக்கம்/பிரசுரிப்போர் பக்கம்
தலைப்புப் பக்கம்/பிரசுரிப்போர் பக்கம்
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
“பவுல் தன் வழக்கப்படியே அவர்களிடம் போய் மூன்று ஓய்வுநாட்களாக வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசிக் கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்று... அவர்களுக்கு விளக்கிக் [மேற்கோள்களைக் கொண்டு நிரூபித்து, NW] காட்டினா”ன்.—அப்போஸ்தலர் 17:2, 3, தி.மொ
2009-ன் பதிப்பு
இப்பிரசுரம் பைபிள் சார்ந்த கல்விபுகட்டும் வேலையின் ஒரு பாகமாகப் பிரசுரிக்கப்படுகிறது; இந்த உலகளாவிய வேலை மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.