Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. விசுவாசம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை? (யோவா. 3:16)

  2. 2. ஈசாக்கு மற்றும் ரெபெக்காள், எஸ்தர், தீமோத்தேயு ஆகியவர்களுடைய விசுவாசத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (பிர. 4:11, 12; சங். 119:46; 2 தீ. 1:5)

  3. 3. சவாலான சூழ்நிலையிலும் தொடர்ந்து ஊழியம் செய்ய எது நம்மைத் தூண்டும்? (2 கொ. 4:13)

  4. 4. ஒவ்வொரு நாளும் நாம் எப்படி விசுவாசத்தில் நடக்கலாம்? (2 கொ. 5:7)

  5. 5. யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (2 தீ. 2:19; யாக். 4:6; 2 கொ. 13:5)