Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-B

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

29, இலையுதிர் காலம்

யோர்தான் ஆறு, யோர்தானுக்கு அக்கரையிலே பெத்தானியாவில் அல்லது அதற்குப் பக்கத்தில்

ஞானஸ்நானம் எடுக்கிறார், அபிஷேகம் செய்யப்படுகிறார்; அவர் தன் மகன் என்று யெகோவா அறிவிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார்

3:13-17

1:9-11

3:21-38

 

யூதேயா வனாந்தரம்

பிசாசால் சோதிக்கப்படுகிறார்

4:1-11

1:12, 13

4:1-13

 

யோர்தானுக்கு அக்கரையிலே பெத்தானியா

இயேசுவைக் கடவுளுடைய ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகர் அடையாளம் காட்டுகிறார்; முதல் சீஷர்கள் இயேசுவோடு சேர்ந்துகொள்கிறார்கள்

     

1:15, 19-51

கலிலேயாவிலுள்ள கானா;

கப்பர்நகூம் கல்யாணத்தில் செய்த முதல் அற்புதம், தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுகிறார்; கப்பர்நகூமுக்குப் போகிறார்

     

2:1-12

30, பஸ்கா

எருசலேம்

ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்

     

2:13-25

நிக்கொதேமுவிடம் பேசுகிறார்

     

3:1-21

யூதேயா; அயினோன்

யூதேயாவின் கிராமப்புறங்களுக்குப் போகிறார், சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; இயேசுவைப் பற்றி யோவான் கொடுக்கும் கடைசி சாட்சி

     

3:22-36

திபேரியு; யூதேயா

யோவான் சிறையில் தள்ளப்படுகிறார்; இயேசு கலிலேயாவுக்குப் புறப்படுகிறார்

4:12; 14:3-5

6:17-20

3:19, 20

4:1-3

சமாரியாவிலுள்ள சீகார்

கலிலேயாவுக்குப் போகும் வழியில், சமாரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்

     

4:4-43

யூதேயா வனாந்தரம்