Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தெயோப்பிலுவுக்கு எழுதப்படுகிறது (1-5)

    • பூமியின் எல்லைகள் வரையிலும் சாட்சிகள் (6-8)

    • இயேசு பரலோகத்துக்குப் போகிறார் (9-11)

    • சீஷர்கள் ஒருமனதாகக் கூடிவருகிறார்கள் (12-14)

    • யூதாசுக்குப் பதிலாக மத்தியா தேர்ந்தெடுக்கப்படுகிறார் (15-26)

  • 2

    • பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்படுகிறது (1-13)

    • பேதுருவின் பேச்சு (14-36)

    • பேதுருவின் பேச்சைக் கேட்டு கூட்டத்தார் செயல்படுகிறார்கள் (37-41)

      • 3,000 பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (41)

    • சீஷர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள் (42-47)

  • 3

    • கால் ஊனமான பிச்சைக்காரனை பேதுரு குணமாக்குகிறார் (1-10)

    • சாலொமோன் மண்டபத்தில் பேதுரு பேசுகிறார் (11-26)

      • ‘எல்லாம் புதுப்பிக்கப்படும்’ (21)

      • மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி (22)

  • 4

    • பேதுருவும் யோவானும் விசாரிக்கப்படுகிறார்கள் (1-4)

      • 5,000 ஆண்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் (4)

    • நியாயசங்கத்தின் முன்னால் விசாரணை (5-22)

      • “பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” (20)

    • தைரியத்துக்காக ஜெபம் (23-31)

    • உடைமைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் (32-37)

  • 5

    • அனனியாவும் சப்பீராளும் (1-11)

    • அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களைச் செய்கிறார்கள் (12-16)

    • சிறைச்சாலையில் போடப்படுகிறார்கள், விடுதலை செய்யப்படுகிறார்கள் (17-21அ)

    • மறுபடியும் நியாயசங்கத்துக்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்கள் (21ஆ-32)

      • “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” (29)

    • கமாலியேலின் ஆலோசனை (33-40)

    • வீடு வீடாகப் பிரசங்கிக்கிறார்கள் (41, 42)

  • 6

    • ஏழு ஆண்கள் முக்கிய வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (1-7)

    • கடவுளை நிந்தித்ததாக ஸ்தேவான் குற்றம்சாட்டப்படுகிறார் (8-15)

  • 7

    • நியாயசங்கத்தின் முன்னால் ஸ்தேவான் பேசுகிறார் (1-53)

      • வம்சத் தலைவர்களின் காலம் (2-16)

      • மோசேயின் தலைமை; இஸ்ரவேலர்களின் சிலை வணக்கம் (17-43)

      • மனிதர்கள் கட்டிய ஆலயங்களில் கடவுள் குடியிருப்பதில்லை (44-50)

    • ஸ்தேவான் கல்லெறியப்படுகிறார் (54-60)

  • 8

    • சவுல் துன்புறுத்துகிறான் (1-3)

    • சமாரியாவில் பிலிப்புவின் ஊழியத்துக்கு நல்ல பலன் (4-13)

    • பேதுருவும் யோவானும் சமாரியாவுக்கு அனுப்பப்படுகிறார்கள் (14-17)

    • கடவுளின் சக்தியைப் பணம்கொடுத்து வாங்க சீமோன் முயற்சிக்கிறான் (18-25)

    • எத்தியோப்பிய அதிகாரி (26-40)

  • 9

    • தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுல் (1-9)

    • சவுலுக்கு உதவ அனனியா அனுப்பப்படுகிறார் (10-19அ)

    • தமஸ்குவில் இயேசுவைப் பற்றி சவுல் பிரசங்கிக்கிறார் (19ஆ-25)

    • எருசலேமுக்கு சவுல் போகிறார் (26-31)

    • ஐனேயாவை பேதுரு குணமாக்குகிறார் (32-35)

    • தாராள குணமுள்ள தொற்காள் உயிரோடு எழுப்பப்படுகிறாள் (36-43)

  • 10

    • கொர்நேலியுவுக்குக் கிடைத்த தரிசனம் (1-8)

    • சுத்தமாக்கப்பட்ட விலங்குகளை பேதுரு தரிசனத்தில் பார்க்கிறார் (9-16)

    • கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார் (17-33)

    • மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தியை பேதுரு அறிவிக்கிறார் (34-43)

      • “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” (34, 35)

    • மற்ற தேசத்து மக்களும் கடவுளின் சக்தியைப் பெற்று, ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (44-48)

  • 11

    • அப்போஸ்தலர்களுக்கு விஷயங்களை விவரிக்கிறார் (1-18)

    • சீரியா அந்தியோகியாவில் பர்னபாவும் சவுலும் (19-26)

      • சீஷர்கள் முதன்முதலாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் (26)

    • பஞ்சம் வரப்போவதாக அகபு முன்னறிவிக்கிறார் (27-30)

  • 12

    • யாக்கோபு கொல்லப்படுகிறார்; பேதுரு சிறையில் அடைக்கப்படுகிறார் (1-5)

    • பேதுரு அற்புதமாக விடுதலை செய்யப்படுகிறார் (6-19)

    • ஏரோதுவை தேவதூதர் தாக்குகிறார் (20-25)

  • 13

    • பர்னபாவும் சவுலும் மிஷனரிகளாக அனுப்பப்படுகிறார்கள் (1-3)

    • சீப்புரு தீவில் ஊழியம் (4-12)

    • பிசீதியாவில் உள்ள அந்தியோகியாவில் பவுல் பேசுகிறார் (13-41)

    • மற்ற தேசத்து மக்களிடம் போகச் சொல்லி ஒரு தீர்க்கதரிசனத்தில் கட்டளை (42-52)

  • 14

    • இக்கோனியாவில் வளர்ச்சியும் எதிர்ப்பும் (1-7)

    • லீஸ்திராவில் தெய்வங்கள் என்று தவறாகக் கருதப்படுகிறார்கள் (8-18)

    • கல்லெறியப்பட்டாலும் பவுல் பிழைத்துக்கொள்கிறார் (19, 20)

    • சபைகளைப் பலப்படுத்துதல் (21-23)

    • சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்புதல் (24-28)

  • 15

    • விருத்தசேதனத்தைப் பற்றி அந்தியோகியாவில் விவாதம் (1, 2)

    • பிரச்சினை பற்றிப் பேச எருசலேமுக்குப் போகிறார்கள் (3-5)

    • மூப்பர்களும் அப்போஸ்தலர்களும் ஒன்றுகூடுகிறார்கள் (6-21)

    • ஆளும் குழுவின் கடிதம் (22-29)

      • இரத்தத்துக்கு விலகியிருங்கள் (28, 29)

    • கடிதத்தால் சபைகள் உற்சாகம் பெறுகின்றன (30-35)

    • பவுலும் பர்னபாவும் பிரிந்துபோகிறார்கள் (36-41)

  • 16

    • தீமோத்தேயுவை பவுல் தேர்ந்தெடுக்கிறார் (1-5)

    • மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவனைப் பற்றிய தரிசனம் (6-10)

    • பிலிப்பியில் லீதியாள் ஞானஸ்நானம் எடுக்கிறாள் (11-15)

    • பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்படுகிறார்கள் (16-24)

    • சிறைக்காவலரும் அவருடைய வீட்டில் இருப்பவர்களும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (25-34)

    • அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பவுல் சொல்கிறார் (35-40)

  • 17

    • பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயில் (1-9)

    • பவுலும் சீலாவும் பெரோயாவில் (10-15)

    • அத்தேனேயில் பவுல் (16-22அ)

    • அரியோபாகுவில் பவுல் கொடுக்கும் பேச்சு (22ஆ-34)

  • 18

    • கொரிந்துவில் பவுலின் ஊழியம் (1-17)

    • சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்புதல் (18-22)

    • பவுல் கலாத்தியாவுக்கும் பிரிகியாவுக்கும் போகிறார் (23)

    • திறமையாகப் பேசுகிற அப்பொல்லோவுக்கு உதவி (24-28)

  • 19

    • எபேசுவில் பவுல்; சிலர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (1-7)

    • பவுல் கற்பிக்கிறார் (8-10)

    • பேய்களின் தொல்லைகள் மத்தியிலும் வெற்றி (11-20)

    • எபேசுவில் கலவரம் (21-41)

  • 20

    • மக்கெதோனியாவுக்கும் கிரேக்கு தேசத்துக்கும் பவுல் போகிறார் (1-6)

    • துரோவாவில் ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (7-12)

    • துரோவாவிலிருந்து மிலேத்துவுக்கு (13-16)

    • எபேசு சபை மூப்பர்களை பவுல் சந்திக்கிறார் (17-38)

      • வீடு வீடாகக் கற்பிக்கிறார் (20)

      • “கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம்” (35)

  • 21

    • எருசலேமுக்குப் போகும் வழியில் (1-14)

    • எருசலேமுக்குப் போய்ச் சேருதல் (15-19)

    • மூப்பர்களின் ஆலோசனைப்படி பவுல் செய்கிறார் (20-26)

    • ஆலயத்தில் கலகம்; பவுல் கைது செய்யப்படுகிறார் (27-36)

    • கூட்டத்தாரிடம் பேச பவுலுக்கு அனுமதி கிடைக்கிறது (37-40)

  • 22

    • கூட்டத்தார் முன்னால் பவுலின் வாதம் (1-21)

    • ரோமக் குடியுரிமையைப் பவுல் பயன்படுத்துகிறார் (22-29)

    • நியாயசங்கத்தார் கூடிவருகிறார்கள் (30)

  • 23

    • நியாயசங்கத்துக்கு முன்னால் பவுல் பேசுகிறார் (1-10)

    • பவுலை எஜமான் தைரியப்படுத்துகிறார் (11)

    • பவுலைக் கொல்ல சதித்திட்டம் (12-22)

    • செசரியாவுக்குப் பவுல் அனுப்பப்படுகிறார் (23-35)

  • 24

    • பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டு (1-9)

    • பேலிக்ஸ் முன்னால் பவுல் வாதாடுகிறார் (10-21)

    • பவுலின் வழக்கு இரண்டு வருஷங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது (22-27)

  • 25

    • பெஸ்துவுக்கு முன்னால் பவுல் விசாரிக்கப்படுகிறார் (1-12)

      • “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” (11)

    • அகிரிப்பா ராஜாவிடம் பெஸ்து ஆலோசனை கேட்கிறார் (13-22)

    • அகிரிப்பா முன்னால் பவுல் (23-27)

  • 26

    • அகிரிப்பா முன்னால் பவுல் பேசுகிறார் (1-11)

    • கிறிஸ்தவராக மாறியதைப் பற்றி பவுல் விளக்குகிறார் (12-23)

    • பெஸ்துவும் அகிரிப்பாவும் பதில் சொல்கிறார்கள் (24-32)

  • 27

    • பவுல் ரோமுக்குக் கப்பலில் பயணம் செய்கிறார் (1-12)

    • கப்பலைப் புயல் தாக்குகிறது (13-38)

    • கப்பற்சேதம் (39-44)

  • 28

    • மெலித்தாவில் கரை சேருகிறார்கள் (1-6)

    • புபிலியுவின் அப்பா குணமாகிறார் (7-10)

    • ரோமுக்குப் பயணம் (11-16)

    • ரோமிலுள்ள யூதர்களிடம் பவுல் பேசுகிறார் (17-29)

    • இரண்டு வருஷங்களுக்கு பவுல் தைரியமாகப் பிரசங்கிக்கிறார் (30, 31)