முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 ஆலயத்தைத் திரும்பக் கட்டாததால் ஜனங்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (1-11) “நீங்கள் மட்டும் ஆடம்பரமான வீடுகளில் குடியிருப்பது சரியா?” (4) “உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்” (5) நிறைய விதைக்கிறார்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறார்கள் (6) ஜனங்கள் யெகோவா சொன்னதைக் கேட்டு நடக்கிறார்கள் (12-15) 2 இரண்டாவது ஆலயம் மகிமையால் நிரப்பப்படும் (1-9) எல்லா தேசங்களும் உலுக்கப்படும் (7) தேசங்களின் செல்வங்கள் ஆலயத்துக்குள் வந்து சேரும் (7) ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (10-19) பரிசுத்தமான ஒன்றின்மேல் படுகிற எதுவும் பரிசுத்தமாகிவிடாது (10-14) செருபாபேலுக்குக் கடவுளுடைய செய்தி (20-23) “உன்னை முத்திரை மோதிரம் போலாக்குவேன்” (23) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆகாய்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் ஆகாய்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆகாய்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty ஆகாய் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்