முக்கியக் குறிப்புகள்
-
கெட்டது செய்யத் திட்டமிடுகிற தலைவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள் (1-13)
நகரம் ஒரு பானைக்கு ஒப்பிடப்படுகிறது (3-12)
ஜனங்கள் மறுபடியும் சொந்த தேசத்துக்குத் திரும்புவது பற்றிய வாக்குறுதி (14-21)
‘புதிய மனதை’ கொடுப்பேன் (19)
கடவுளுடைய மகிமை எருசலேமைவிட்டு எழும்புகிறது (22, 23)
தரிசனத்தில் எசேக்கியேல் மறுபடியும் கல்தேயாவுக்கு வருகிறார் (24, 25)
-
எருசலேம், ஒன்றுக்கும் உதவாத ஒரு திராட்சைக் கொடி (1-8)
-
எருசலேம்மீது கடவுளுக்கு இருக்கிற அன்பு (1-63)
தூக்கி எறியப்பட்ட பிள்ளையைப் போல் இருந்தாள் (1-7)
கடவுள் அவளை அலங்கரித்து அவளோடு திருமண ஒப்பந்தம் செய்கிறார் (8-14)
ஆனால், கடவுளுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் (15-34)
விபச்சாரம் செய்ததால் தண்டிக்கப்படுகிறாள் (35-43)
சமாரியாவோடும் சோதோமோடும் ஒப்பிடப்படுகிறாள் (44-58)
கடவுள் தான் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (59-63)
-
இஸ்ரவேலின் தலைவர்களைப் பற்றிய புலம்பல் பாட்டு (1-14)
-
மூழ்கிக்கொண்டிருக்கும் தீருவின் கப்பலுக்காகப் பாடப்படும் புலம்பல் (1-36)
-
எகிப்தின் வீழ்ச்சி, உயரமான தேவதாரு மரம் (1-18)
-
சேயீர் மலைப்பகுதிக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-15)