முக்கியக் குறிப்புகள்
-
மிருக பலிகளால் பலனில்லை (1-4)
திருச்சட்டம் ஒரு நிழல் (1)
எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகக் கிறிஸ்து பலி கொடுத்தார் (5-18)
புதிய வழி, வாழ்வு தரும் வழி (19-25)
சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடக் கூடாது (24, 25)
வேண்டுமென்றே பாவம் செய்வதற்கு எதிரான எச்சரிக்கை (26-31)
சகித்திருப்பதற்கு நம்பிக்கையும் விசுவாசமும் அவசியம் (32-39)