Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்படுகிறார் (1-10)

    • வாதுமை மரத்தைப் பற்றிய தரிசனம் (11, 12)

    • கொதிக்கிற பானையைப் பற்றிய தரிசனம் (13-16)

    • கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ய எரேமியா பலப்படுத்தப்படுகிறார் (17-19)

  • 2

    • இஸ்ரவேலர்கள் யெகோவாவைவிட்டு மற்ற தெய்வங்களிடம் போகிறார்கள் (1-37)

      • இஸ்ரவேல் காட்டுத் திராட்சைக் கொடிபோல் இருக்கிறாள் (21)

      • அவளுடைய உடைகளில் இரத்தக் கறை இருக்கிறது (34)

  • 3

    • இஸ்ரவேல் துரோகத்துக்குமேல் துரோகம் செய்கிறாள் (1-5)

    • இஸ்ரவேலும் சரி, யூதாவும் சரி, விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன (6-11)

    • மனம் திருந்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன (12-25)

  • 4

    • மனம் திருந்துவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (1-4)

    • வடக்கிலிருந்து பேரழிவு வரப்போகிறது (5-18)

    • வரப்போகும் பேரழிவை நினைத்து எரேமியா படும் வேதனை (19-31)

  • 5

    • யெகோவா தண்டித்தபோது ஜனங்கள் திருந்தவே இல்லை (1-13)

    • அவர்களுக்கு அழிவு வந்தாலும் அடியோடு அழிக்கப்பட மாட்டார்கள் (14-19)

    • யெகோவா ஜனங்களைத் தட்டிக்கேட்கிறார் (20-31)

  • 6

    • எருசலேம் சீக்கிரத்தில் முற்றுகையிடப்படும் (1-9)

    • எருசலேமின் மேல் யெகோவாவின் கோபம் (10-21)

      • சமாதானமே இல்லாதபோது “சமாதானம் இருக்கிறது!” என்கிறார்கள் (14)

    • வடக்கிலிருந்து வரும் பயங்கரமான தாக்குதல் (22-26)

    • வெள்ளியைப் புடமிடுகிறவராக எரேமியா (27-30)

  • 7

    • யெகோவாவுடைய ஆலயத்தின் மேல் தவறான நம்பிக்கை (1-11)

    • ஆலயம் சீலோவைப் போல ஆகிவிடும் (12-15)

    • சம்பிரதாய வணக்க முறையை யெகோவா கண்டிக்கிறார் (16-34)

      • ஜனங்கள் ‘விண்ணரசியை’ வணங்குகிறார்கள் (18)

      • இன்னோம் பள்ளத்தாக்கில் பிள்ளைகள் நரபலி (31)

  • 8

    • எல்லாரும் போகிற போக்கில் ஜனங்கள் போகிறார்கள் (1-7)

    • யெகோவாவின் வார்த்தையை வெறுக்கிறவர்களுக்கு ஏது ஞானம்? (8-17)

    • யூதாவின் நிலைமையைப் பார்த்து எரேமியா புலம்புகிறார் (18-22)

      • “கீலேயாத்தில் பரிமளத் தைலமே இல்லையா?” (22)

  • 9

    • எரேமியா அதிக துக்கத்தில் இருக்கிறார் (1-3அ)

    • யெகோவா யூதாவைத் தட்டிக்கேட்கிறார் (3ஆ-16)

    • யூதாவைப் பற்றிய புலம்பல் (17-22)

    • யெகோவாவைப் பற்றிய அறிவு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள் (23-26)

  • 10

    • தேசங்களின் தெய்வங்களும் உயிருள்ள கடவுளும் (1-16)

    • வரப்போகும் அழிவும் சிறைபிடிக்கப்படுவதும் (17, 18)

    • எரேமியா வருத்தப்படுகிறார் (19-22)

    • தீர்க்கதரிசியின் ஜெபம் (23-25)

      • தன்னுடைய காலடிகளை நடத்தும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை (23)

  • 11

    • கடவுளோடு செய்த ஒப்பந்தத்தை யூதா முறித்துவிடுகிறது (1-17)

      • நகரங்களைப் போலவே தெய்வங்களும் ஏராளமாக இருக்கின்றன (13)

    • வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிபோல் எரேமியா (18-20)

    • எரேமியாவின் ஊர்க்காரர்களிடமிருந்து எதிர்ப்பு (21-23)

  • 12

    • எரேமியா முறையிடுகிறார் (1-4)

    • யெகோவாவின் பதில் (5-17)

  • 13

    • நாரிழையால் செய்யப்பட்ட இடுப்புவார் பாழாகிப்போகிறது (1-11)

    • திராட்சமது ஜாடிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் (12-14)

    • திருந்தாத யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் (15-27)

      • “கூஷியன் தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ள முடியுமா?” (23)

  • 14

    • வறட்சி, பஞ்சம், வாள் (1-12)

    • பொய்த் தீர்க்கதரிசிகள் கண்டிக்கப்படுகிறார்கள் (13-18)

    • ஜனங்கள் செய்த பாவங்களை எரேமியா ஒத்துக்கொள்கிறார் (19-22)

  • 15

    • யெகோவா தன்னுடைய தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டார் (1-9)

    • எரேமியா முறையிடுகிறார் (10)

    • யெகோவாவின் பதில் (11-14)

    • எரேமியாவின் ஜெபம் (15-18)

      • கடவுளுடைய வார்த்தையை ருசித்ததால் கிடைக்கும் சந்தோஷம் (16)

    • எரேமியாவை யெகோவா பலப்படுத்துகிறார் (19-21)

  • 16

    • எரேமியா கல்யாணம் செய்யவோ ஒப்பாரி வைக்கவோ விருந்து சாப்பிடவோ கூடாது (1-9)

    • தண்டனைக்குப் பிறகு ஜனங்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பி வருகிறார்கள் (10-21)

  • 17

    • யூதாவின் பாவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன (1-4)

    • யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் (5-8)

    • நயவஞ்சகமான இதயம் (9-11)

    • இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே (12, 13)

    • எரேமியாவின் ஜெபம் (14-18)

    • ஓய்வுநாளைப் புனிதமான நாளாக அனுசரிப்பது (19-27)

  • 18

    • குயவனின் கையில் இருக்கும் களிமண் (1-12)

    • இஸ்ரவேலுக்கு யெகோவா முதுகைக் காட்டுகிறார் (13-17)

    • எரேமியாவுக்கு எதிரான திட்டம்; அவருடைய வேண்டுதல் (18-23)

  • 19

    • ஒரு மண் ஜாடியை உடைக்கும்படி எரேமியாவிடம் சொல்லப்படுகிறது (1-15)

      • பிள்ளைகள் பாகாலுக்குப் பலி கொடுக்கப்படுகிறார்கள் (5)

  • 20

    • பஸ்கூர் எரேமியாவை அடிக்கிறார் (1-6)

    • எரேமியாவால் யெகோவாவின் செய்தியைச் சொல்லாமல் இருக்க முடிவதில்லை (7-13)

      • கடவுளுடைய செய்தி எரிகிற நெருப்புபோல் இருக்கிறது (9)

      • யெகோவா ஒரு மாவீரரைப் போல இருக்கிறார் (11)

    • எரேமியா முறையிடுகிறார் (14-18)

  • 21

    • சிதேக்கியா கேட்டுக்கொண்டதை யெகோவா மறுக்கிறார் (1-7)

    • வாழ்வா சாவா என்பதை ஜனங்கள் தீர்மானிக்க வேண்டும் (8-14)

  • 22

    • கெட்ட ராஜாக்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பின் செய்திகள் (1-30)

      • சல்லூமைப் பற்றிய செய்தி (10-12)

      • யோயாக்கீமைப் பற்றிய செய்தி (13-23)

      • கோனியாவைப் பற்றிய செய்தி (24-30)

  • 23

    • நல்ல மேய்ப்பர்களும் கெட்ட மேய்ப்பர்களும் (1-4)

    • ‘நீதியான தளிர்’ ஆட்சி செய்யும்போது பாதுகாப்பு இருக்கும் (5-8)

    • பொய்த் தீர்க்கதரிசிகள் கண்டிக்கப்படுகிறார்கள் (9-32)

    • யெகோவாவுக்கு ‘பாரமாக இருக்கிறவர்கள்’ (33-40)

  • 24

    • நல்ல அத்திப்பழங்களும் கெட்ட அத்திப்பழங்களும் (1-10)

  • 25

    • தேசங்களோடு யெகோவாவுக்கு இருக்கிற வழக்கு (1-38)

      • ஜனங்கள் 70 வருஷங்களுக்கு பாபிலோன் ராஜாவின் அடிமைகளாக இருப்பார்கள் (11)

      • கடவுளுடைய கோபம் என்கிற திராட்சமதுக் கிண்ணம் (15)

      • தேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழியும் (32)

      • யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் (33)

  • 26

    • எரேமியாவுக்கு வரும் கொலைமிரட்டல் (1-15)

    • எரேமியா காப்பாற்றப்படுகிறார் (16-19)

      • மீகா சொன்ன தீர்க்கதரிசனம் (18)

    • ஊரியா தீர்க்கதரிசி (20-24)

  • 27

    • பாபிலோனின் நுகத்தடி (1-11)

    • பாபிலோன் ராஜாவுக்கு அடிபணியும்படி சிதேக்கியாவிடம் சொல்லப்படுகிறது (12-22)

  • 28

    • எரேமியாவும் பொய்த் தீர்க்கதரிசியான அனனியாவும் (1-17)

  • 29

    • பாபிலோன் சிறையிருப்பில் உள்ளவர்களுக்கு எரேமியாவின் கடிதம் (1-23)

      • இஸ்ரவேலர்கள் 70 வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வருவார்கள் (10)

    • செமாயாவுக்கு ஒரு செய்தி (24-32)

  • 30

    • சொந்த தேசத்துக்குத் திரும்புவதையும் குணமாக்கப்படுவதையும் பற்றிய வாக்குறுதிகள் (1-24)

  • 31

    • இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள் தேசத்தில் திரும்பவும் குடியிருப்பார்கள் (1-30)

      • ராகேல் தன்னுடைய பிள்ளைகளுக்காக அழுகிறாள் (15)

    • புதிய ஒப்பந்தம் (31-40)

  • 32

    • எரேமியா ஒரு நிலத்தை வாங்குகிறார் (1-15)

    • எரேமியாவின் ஜெபம் (16-25)

    • யெகோவாவின் பதில் (26-44)

  • 33

    • நகரம் புதுப்பிக்கப்படுவதைப் பற்றிய வாக்குறுதி (1-13)

    • ‘நீதியான தளிர்’ ஆட்சி செய்யும்போது பாதுகாப்பு இருக்கும் (14-16)

    • தாவீதோடும் குருமார்களோடும் ஒப்பந்தம் (17-26)

      • ராத்திரி பகல் பற்றிய ஒப்பந்தம் (20)

  • 34

    • சிதேக்கியாவுக்குத் தண்டனைத் தீர்ப்பின் செய்தி (1-7)

    • அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற ஒப்பந்தம் மீறப்படுகிறது (8-22)

  • 35

    • கீழ்ப்படிந்து நடப்பதில் ரேகாபியர்களின் முன்மாதிரி (1-19)

  • 36

    • எரேமியா சொல்கிற விஷயங்கள் சுருளில் எழுதப்படுகின்றன (1-7)

    • சுருளில் எழுதப்பட்டதை பாருக் சத்தமாக வாசிக்கிறார் (8-19)

    • யோயாக்கீம் சுருளை எரிக்கிறார் (20-26)

    • அதே விஷயங்கள் ஒரு புதிய சுருளில் எழுதப்படுகின்றன (27-32)

  • 37

    • கல்தேயர்கள் தற்காலிகமாகப் பின்வாங்கிப் போகிறார்கள் (1-10)

    • எரேமியா கைது செய்யப்படுகிறார் (11-16)

    • சிதேக்கியா எரேமியாவைச் சந்திக்கிறார் (17-21)

      • எரேமியாவுக்கு ரொட்டி கொடுக்கப்படுகிறது (21)

  • 38

    • எரேமியா கிணற்றுக்குள் போடப்படுகிறார் (1-6)

    • எரேமியாவை எபெத்மெலேக் காப்பாற்றுகிறார் (7-13)

    • சரணடையும்படி சிதேக்கியாவிடம் எரேமியா சொல்கிறார் (14-28)

  • 39

    • எருசலேமின் அழிவு (1-10)

      • சிதேக்கியா தப்பியோடுகிறார், பிடிக்கப்படுகிறார் (4-7)

    • எரேமியா பாதுகாக்கப்படுவார் (11-14)

    • எபெத்மெலேக்கின் உயிர் காப்பாற்றப்படும் (15-18)

  • 40

    • நேபுசராதான் எரேமியாவை விடுதலை செய்கிறான் (1-6)

    • தேசத்துக்கு அதிகாரியாக கெதலியா நியமிக்கப்படுகிறார் (7-12)

    • கெதலியாவுக்கு எதிராகத் திட்டம் (13-16)

  • 41

    • கெதலியாவை இஸ்மவேல் கொலை செய்கிறான் (1-10)

    • இஸ்மவேல் யோகனானிடமிருந்து தப்பித்து ஓடுகிறான் (11-18)

  • 42

    • கடவுளிடம் விசாரிக்கும்படி எரேமியாவிடம் ஜனங்கள் கேட்கிறார்கள் (1-6)

    • ‘எகிப்துக்குப் போகக் கூடாது’ என்று யெகோவா சொல்கிறார் (7-22)

  • 43

    • ஜனங்கள் கீழ்ப்படியாமல் எகிப்துக்குப் போகிறார்கள் (1-7)

    • எகிப்தில் யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்குக் கிடைக்கும் செய்தி (8-13)

  • 44

    • யூதர்கள் எகிப்தில் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது (1-14)

    • கடவுளுடைய எச்சரிப்பை ஜனங்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள் (15-30)

      • ‘விண்ணரசியை’ வணங்குகிறார்கள் (17-19)

  • 45

    • பாருக்குக்கு யெகோவாவின் செய்தி (1-5)

  • 46

    • எகிப்துக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-26)

      • எகிப்தை நேபுகாத்நேச்சார் கைப்பற்றுவான் (1326)

    • இஸ்ரவேலுக்கு வாக்குறுதிகள் (27, 28)

  • 47

    • பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-7)

  • 48

    • மோவாபுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-47)

  • 49

    • அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-6)

    • ஏதோமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (7-22)

      • ஏதோம் தேசமே அடியோடு அழிக்கப்படும் (17, 18)

    • தமஸ்குவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (23-27)

    • கேதாருக்கும் ஆத்சோருக்கும் எதிரான தீர்க்கதரிசனம் (28-33)

    • ஏலாமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (34-39)

  • 50

    • பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-46)

      • பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள் (8)

      • இஸ்ரவேல் திரும்பக் கூட்டிக்கொண்டு வரப்படும் (17-19)

      • பாபிலோனின் தண்ணீர்வற்றிப்போகும் (38)

      • பாபிலோனில் இனி யாரும் வாழ மாட்டார்கள் (39, 40)

  • 51

    • பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-64)

      • பாபிலோன் திடீரென்று மேதியர்களால் கைப்பற்றப்படும் (8-12)

      • புத்தகம் யூப்ரடிஸ் ஆற்றில் எறியப்படுகிறது (59-64)

  • 52

    • பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்கிறார் (1-3)

    • எருசலேமை நேபுகாத்நேச்சார் சுற்றிவளைக்கிறான் (4-11)

    • நகரமும் ஆலயமும் அழிக்கப்படுகின்றன (12-23)

    • ஜனங்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்படுகிறார்கள் (24-30)

    • யோயாக்கீன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் (31-34)