சங்கீதம் 133:1-3
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல்.
133 சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதுஎவ்வளவு அருமையாக இருக்கிறது!எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!+
2 அது ஆரோனின் தலையில் ஊற்றப்பட்டு,அவருடைய தாடியில் வழிந்து,+அவருடைய அங்கியின் கழுத்துப்பட்டைவரை ஓடிவருகிறஅருமையான எண்ணெயைப் போல இருக்கிறது.+
3 அது சீயோன் மலைகளில்+ இறங்குகிற எர்மோனின்+ பனிபோல் இருக்கிறது.அங்கேதான் யெகோவா ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டிருக்கிறார்.
ஆம், முடிவில்லாத வாழ்வைத் தருவதாக ஆணையிட்டிருக்கிறார்.