சங்கீதம் 134:1-3

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 134  யெகோவாவின் ஊழியர்களே,ராத்திரி நேரங்களில் யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிற ஊழியர்களே,+நீங்கள் எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+   பரிசுத்தத்தோடு* உங்கள் கைகளை உயர்த்தி,+யெகோவாவைப் புகழுங்கள்.   வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாசீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “ஆலயத்தில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா