சங்கீதம் 134:1-3
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
134 யெகோவாவின் ஊழியர்களே,ராத்திரி நேரங்களில் யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிற ஊழியர்களே,+நீங்கள் எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+
2 பரிசுத்தத்தோடு* உங்கள் கைகளை உயர்த்தி,+யெகோவாவைப் புகழுங்கள்.
3 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாசீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “ஆலயத்தில்.”