முக்கியக் குறிப்புகள்
-
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது (1-8)
வாழ்க்கையை அனுபவிப்பது கடவுள் தரும் பரிசு (9-15)
என்றென்றும் வாழும் எண்ணம் மனுஷனின் இதயத்தில் இருக்கிறது (11)
கடவுள் எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு வழங்குகிறார் (16, 17)
மனுஷர்களும் சாகிறார்கள், விலங்குகளும் சாகின்றன (18-22)
எல்லா உயிர்களும் மண்ணுக்கே திரும்பும் (20)