முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 சமாரியாவுக்கும் யூதாவுக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு (1-16) ஜனங்களுடைய பாவங்களும் குற்றங்களும்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் (5) 2 மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குக் கேடு! (1-11) இஸ்ரவேலர்கள் திரும்பவும் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள் (12, 13) தேசத்தில் ஜனங்கள் கலகலப்பாக இருப்பார்கள் (12) 3 தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுகிறார்கள் (1-12) யெகோவாவின் சக்தியால் மீகா பலம் பெறுகிறார் (8) குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள் (11) எருசலேம் மண்மேடாகும் (12) 4 யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை உயர்த்தப்படும் (1-5) வாள்கள் மண்வெட்டிகளாக மாற்றப்படும் (3) ‘நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் நடப்போம்’ (5) சீயோன் தேசம் திரும்பவும் பலப்படுத்தப்படும் (6-13) 5 ஒரு ராஜாவின் பெருமை பூமியெங்கும் எட்டும் (1-6) அந்த ராஜா பெத்லகேமிலிருந்து வருவார் (2) மீதியிருக்கும் ஜனங்கள் பனித்துளி போலவும், சிங்கத்தைப் போலவும் இருப்பார்கள் (7-9) தேசம் சுத்தமாக்கப்படும் (10-15) 6 இஸ்ரவேலோடு யெகோவாவுக்கு இருக்கும் வழக்கு (1-5) யெகோவா என்ன கேட்கிறார்? (6-8) நியாயம், உண்மைத்தன்மை, அடக்கம் (8) இஸ்ரவேல் செய்த குற்றமும் அதற்கான தண்டனையும் (9-16) 7 இஸ்ரவேலில் நடக்கிற கெட்ட காரியங்கள் (1-6) ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகள் (6) ‘நான் பொறுமையோடு காத்திருப்பேன்’ (7) கடவுளுடைய ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கிறது (8-13) மீகா ஜெபம் செய்கிறார், கடவுளைப் புகழ்கிறார் (14-20) யெகோவா கொடுக்கும் பதில் (15-17) ‘யெகோவாவைப் போன்ற கடவுள் யாரும் இல்லை’ (18) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு மீகா—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் மீகா—முக்கியக் குறிப்புகள் தமிழ் மீகா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty மீகா Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்