Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யோசுவாவுக்கு யெகோவா தைரியம் கொடுக்கிறார் (1-9)

      • திருச்சட்டத்தைத் தாழ்ந்த குரலில் வாசிக்க வேண்டும் (8)

    • யோர்தானைக் கடக்க ஜனங்கள் தயாராகிறார்கள் (10-18)

  • 2

    • யோசுவா இரண்டு உளவாளிகளை எரிகோவுக்கு அனுப்புகிறார் (1-3)

    • உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள் (4-7)

    • ராகாபிடம் செய்த சத்தியம் (8-21அ)

      • அடையாளத்திற்காகத் தொங்கவிடப்பட்ட சிவப்புநூல் கயிறு (17)

    • உளவாளிகள் யோசுவாவிடம் திரும்பிவருகிறார்கள் (21ஆ-24)

  • 3

    • இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடக்கிறார்கள் (1-17)

  • 4

    • அடையாளச் சின்னங்களாக இருக்கும் கற்கள் (1-24)

  • 5

    • கில்காலில் விருத்தசேதனம் செய்யப்படுகிறது (1-9)

    • பஸ்கா கொண்டாடப்படுகிறது; மன்னா பொழிவது நின்றுபோகிறது (10-12)

    • யெகோவாவின் படைத் தளபதி (13-15)

  • 6

    • எரிகோவின் மதில்கள் இடிந்து விழுகின்றன (1-21)

    • ராகாபும் அவளுடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்படுகிறார்கள் (22-27)

  • 7

    • ஆயி நகரத்துக்கு எதிரான போரில் இஸ்ரவேலர்கள் தோற்றுப்போகிறார்கள் (1-5)

    • யோசுவாவின் ஜெபம் (6-9)

    • இஸ்ரவேலர்களின் தோல்விக்குக் காரணமான பாவச் செயல் (10-15)

    • ஆகானின் பாவம் வெளிப்படுகிறது, அவன் கல்லெறிந்து கொல்லப்படுகிறான் (16-26)

  • 8

    • பதுங்கியிருந்து ஆயியைக் கைப்பற்ற யோசுவா வீரர்களை ஏற்பாடு செய்கிறார் (1-13)

    • ஆயி கைப்பற்றப்படுகிறது (14-29)

    • ஏபால் மலையில் திருச்சட்டம் வாசிக்கப்படுகிறது (30-35)

  • 9

    • புத்திசாலிகளான கிபியோனியர்கள் சமாதான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் (1-15)

    • கிபியோனியர்கள் பொய் சொன்னது தெரியவருகிறது (16-21)

    • விறகும் தண்ணீரும் எடுத்துவர கிபியோனியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (22-27)

  • 10

    • கிபியோனியர்களின் சார்பாக இஸ்ரவேலர்கள் போர் செய்கிறார்கள் (1-7)

    • இஸ்ரவேலர்களுக்காக யெகோவா போர் செய்கிறார் (8-15)

      • தப்பித்து ஓடுகிற எதிரிகளின் மேல் ஆலங்கட்டிகள் விழுகின்றன (11)

      • சூரியன் அசையாமல் நிற்கிறது (12-14)

    • படைதிரண்டு வந்த ஐந்து ராஜாக்கள் கொல்லப்படுகிறார்கள் (16-28)

    • தெற்கில் உள்ள நகரங்கள் கைப்பற்றப்படுகின்றன (29-43)

  • 11

    • வடக்கில் உள்ள நகரங்கள் கைப்பற்றப்படுகின்றன (1-15)

    • யோசுவா அடைந்த வெற்றிகளின் விவரம் (16-23)

  • 12

    • யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள ராஜாக்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் (1-6)

    • யோர்தானுக்கு மேற்கிலுள்ள ராஜாக்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் (7-24)

  • 13

    • தேசத்தில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய பகுதிகள் (1-7)

    • யோர்தானுக்குக் கிழக்கே பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகள் (8-14)

    • ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (15-23)

    • காத் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (24-28)

    • கிழக்கில் மனாசே கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (29-32)

    • யெகோவாவே லேவியர்களுடைய சொத்து (33)

  • 14

    • யோர்தானுக்கு மேற்கில் பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகள் (1-5)

    • காலேபுக்கு எப்ரோன் சொத்தாகக் கிடைக்கிறது (6-15)

  • 15

    • யூதா கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-12)

    • காலேபின் மகளுக்கு நிலம் கிடைக்கிறது (13-19)

    • யூதாவின் நகரங்கள் (20-63)

  • 16

    • யோசேப்பின் வம்சத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-4)

    • எப்பிராயீம் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (5-10)

  • 17

    • மேற்கில் மனாசே கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-13)

    • யாசேப்பின் வம்சத்தாருக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட பகுதிகள் (14-18)

  • 18

    • சீலோவிலே தேசத்தின் மற்ற இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன (1-10)

    • பென்யமீன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (11-28)

  • 19

    • சிமியோன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (1-9)

    • செபுலோன் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (10-16)

    • இசக்கார் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (17-23)

    • ஆசேர் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (24-31)

    • நப்தலி கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (32-39)

    • தாண் கோத்திரத்தாருக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (40-48)

    • யோசுவாவுக்குச் சொந்தமாகக் கிடைத்த பகுதி (49-51)

  • 20

    • அடைக்கல நகரங்கள் (1-9)

  • 21

    • லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் (1-42)

      • ஆரோனின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் (9-19)

      • கோகாத்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் (20-26)

      • கெர்சோனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் (27-33)

      • மெராரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் (34-40)

    • யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன (43-45)

  • 22

    • கிழக்கிலுள்ள கோத்திரத்தார் தங்கள் இடத்துக்குத் திரும்புகிறார்கள் (1-8)

    • யோர்தானுக்குப் பக்கத்தில் பலிபீடம் கட்டப்படுகிறது (9-12)

    • பலிபீடம் கட்டப்பட்டதற்கான காரணம் விளக்கப்படுகிறது (13-29)

    • விவாதம் முடிவுக்கு வருகிறது (30-34)

  • 23

    • இஸ்ரவேல் தலைவர்களிடம் யோசுவா சொல்லும் கடைசி வார்த்தைகள் (1-16)

      • யெகோவாவின் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை (14)

  • 24

    • யோசுவா இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைச் சொல்கிறார் (1-13)

    • யெகோவாவுக்குச் சேவை செய்யும்படி அறிவுரை கொடுக்கிறார் (14-24)

      • “நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்” (15)

    • இஸ்ரவேலர்களோடு யோசுவா செய்கிற ஒப்பந்தம் (25-28)

    • யோசுவா இறந்துபோய் அடக்கம் செய்யப்படுகிறார் (29-31)

    • யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்படுகின்றன (32)

    • எலெயாசார் இறந்துபோய் அடக்கம் செய்யப்படுகிறார் (33)