Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தெயோப்பிலுவுக்குக் கடிதம் (1-4)

    • யோவான் ஸ்நானகரின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (5-25)

    • இயேசுவின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (26-38)

    • எலிசபெத்தை மரியாள் சந்திக்கிறாள் (39-45)

    • யெகோவாவை மரியாள் புகழ்கிறாள் (46-56)

    • யோவான் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது (57-66)

    • சகரியாவின் தீர்க்கதரிசனம் (67-80)

  • 2

    • இயேசுவின் பிறப்பு (1-7)

    • தேவதூதர்கள் மேய்ப்பர்கள்முன் தோன்றுகிறார்கள் (8-20)

    • விருத்தசேதனமும் தூய்மைச் சடங்கும் (21-24)

    • கிறிஸ்துவை சிமியோன் பார்க்கிறார் (25-35)

    • பிள்ளையைப் பற்றி அன்னாள் பேசுகிறார் (36-38)

    • நாசரேத்துக்குத் திரும்புகிறார்கள் (39, 40)

    • ஆலயத்தில் 12 வயது இயேசு (41-52)

  • 3

    • யோவானின் ஊழியம் ஆரம்பமாகிறது (1, 2)

    • ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் பிரசங்கிக்கிறார் (3-20)

    • இயேசுவின் ஞானஸ்நானம் (21, 22)

    • இயேசு கிறிஸ்துவின் வம்சாவளி (23-38)

  • 4

    • இயேசுவைப் பிசாசு சோதிக்கிறான் (1-13)

    • கலிலேயாவில் இயேசு பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)

    • நாசரேத்தில் இயேசு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (16-30)

    • கப்பர்நகூமிலுள்ள ஜெபக்கூடத்தில் (31-37)

    • சீமோனின் மாமியாரும் மற்றவர்களும் குணமாக்கப்படுகிறார்கள் (38-41)

    • இயேசு தனிமையாக இருந்த இடத்துக்கு மக்கள் போகிறார்கள் (42-44)

  • 5

    • அற்புதமாக மீன் பிடிக்கிறார்கள்; முதல் சீஷர்கள் (1-11)

    • தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (12-16)

    • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனை இயேசு குணமாக்குகிறார் (17-26)

    • லேவியை இயேசு கூப்பிடுகிறார் (27-32)

    • விரதம் இருப்பதைப் பற்றிய கேள்வி (33-39)

  • 6

    • இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-5)

    • சூம்பிய கையுடையவன் குணமாக்கப்படுகிறான் (6-11)

    • 12 அப்போஸ்தலர்கள் (12-16)

    • இயேசு கற்பிக்கிறார், குணமாக்குகிறார் (17-19)

    • சந்தோஷமும் கேடும் (20-26)

    • எதிரிகளிடம் அன்பு (27-36)

    • நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (37-42)

    • கனியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம் (43-45)

    • நன்றாகக் கட்டப்பட்ட வீடு; உறுதியான அஸ்திவாரம் இல்லாத வீடு (46-49)

  • 7

    • படை அதிகாரியின் விசுவாசம் (1-10)

    • நாயீன் நகரத்து விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்புகிறார் (11-17)

    • யோவான் ஸ்நானகர் புகழப்படுகிறார் (18-30)

    • குறை சொல்கிற தலைமுறையைக் கண்டிக்கிறார் (31-35)

    • பாவியான பெண் மன்னிக்கப்படுகிறாள் (36-50)

      • கடன் வாங்கியவர்களைப் பற்றிய உவமை (41-43)

  • 8

    • இயேசுவுடன் போன பெண்கள் (1-3)

    • விதைப்பவனைப் பற்றிய உவமை (4-8)

    • இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார் (9, 10)

    • விதைப்பவனைப் பற்றிய உவமையின் விளக்கம் (11-15)

    • விளக்கை மூடி வைக்கக் கூடாது (16-18)

    • இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (19-21)

    • இயேசு புயல்காற்றை அடக்குகிறார் (22-25)

    • பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் (26-39)

    • யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியைத் தொட்ட பெண் (40-56)

  • 9

    • ஊழியம் சம்பந்தமாக 12 பேருக்கும் அறிவுரைகள் (1-6)

    • இயேசுவை நினைத்து ஏரோது குழம்புகிறான் (7-9)

    • 5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (10-17)

    • இயேசுவே கிறிஸ்து என்று பேதுரு அடையாளம் காட்டுகிறார் (18-20)

    • இயேசு தன் மரணத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார் (21, 22)

    • உண்மையான சீஷர்கள் (23-27)

    • இயேசுவின் தோற்றம் மாறுகிறது (28-36)

    • பேய் பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான் (37-43அ)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (43ஆ-45)

    • யார் உயர்ந்தவர் என்று சீஷர்கள் விவாதம் (46-48)

    • நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான் (49, 50)

    • சமாரிய கிராமத்தார் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை (51-56)

    • இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (57-62)

  • 10

    • இயேசு 70 பேரை அனுப்புகிறார் (1-12)

    • மனம் திருந்தாத நகரங்களுக்குக் கேடு (13-16)

    • 70 பேர் திரும்பி வருகிறார்கள் (17-20)

    • தாழ்மையானவர்களுக்குத் தயவு காட்டியதற்காக இயேசு தன் தகப்பனைப் புகழ்கிறார் (21-24)

    • அன்பு காட்டிய சமாரியனைப் பற்றிய உவமை (25-37)

    • மார்த்தாள், மரியாளை இயேசு சந்திக்கிறார் (38-42)

  • 11

    • ஜெபம் செய்வது எப்படி (1-13)

      • மாதிரி ஜெபம் (2-4)

    • கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன (14-23)

    • பேய் திரும்பி வருகிறது (24-26)

    • உண்மையான சந்தோஷம் (27, 28)

    • யோனாவின் அடையாளம் (29-32)

    • உடலின் விளக்கு (33-36)

    • வெளிவேஷம் போடுகிற மதத் தலைவர்களுக்குக் கேடுதான் வரும் (37-54)

  • 12

    • பரிசேயர்களின் புளித்த மாவு (1-3)

    • கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (4-7)

    • கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது (8-12)

    • புத்தியில்லாத பணக்காரனைப் பற்றிய உவமை (13-21)

    • கவலைப்படுவதை நிறுத்துங்கள் (22-34)

      • சிறுமந்தை (32)

    • விழித்திருங்கள் (35-40)

    • உண்மையுள்ள நிர்வாகி, உண்மையற்ற நிர்வாகி (41-48)

    • சமாதானம் அல்ல, பிரிவினை (49-53)

    • காலத்தின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் (54-56)

    • வழக்கைத் தீர்ப்பது (57-59)

  • 13

    • மனம் திருந்தவில்லை என்றால் அழிவு (1-5)

    • கனி கொடுக்காத அத்தி மரத்தின் உவமை (6-9)

    • கூன் விழுந்த பெண் ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறாள் (10-17)

    • கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகள் (18-21)

    • இடுக்கமான கதவு வழியாக நுழைய முயற்சி தேவை (22-30)

    • “அந்தக் குள்ளநரி” ஏரோது (31-33)

    • எருசலேமை நினைத்து இயேசு புலம்புகிறார் (34, 35)

  • 14

    • நீர்க்கோவை நோயாளி ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறான் (1-6)

    • தாழ்மையான விருந்தாளியாக இருங்கள் (7-11)

    • கைமாறு செய்ய முடியாதவர்களை அழையுங்கள் (12-14)

    • சாக்குப்போக்கு சொன்ன விருந்தாளிகளைப் பற்றிய உவமை (15-24)

    • சீஷராவதற்குச் செய்ய வேண்டிய தியாகங்கள் (25-33)

    • சுவை இழந்த உப்பு (34, 35)

  • 15

    • காணாமல்போன ஆட்டைப் பற்றிய உவமை (1-7)

    • தொலைந்துபோன காசைப் பற்றிய உவமை (8-10)

    • காணாமல்போன மகனைப் பற்றிய உவமை (11-32)

  • 16

    • அநீதியான நிர்வாகியைப் பற்றிய உவமை (1-13)

      • ‘சின்ன விஷயத்தில் உண்மையுள்ளவன் பெரிய விஷயத்திலும் உண்மையுள்ளவன்’ (10)

    • திருச்சட்டமும் கடவுளின் அரசாங்கமும் (14-18)

    • பணக்காரனையும் லாசருவையும் பற்றிய உவமை (19-31)

  • 17

    • பாவம் செய்தல், மன்னிப்பு, விசுவாசம் (1-6)

    • ஒன்றுக்கும் உதவாத அடிமைகள் (7-10)

    • 10 தொழுநோயாளிகள் குணமாக்கப்படுகிறார்கள் (11-19)

    • கடவுளுடைய அரசாங்கத்தின் வருகை (20-37)

      • கடவுளுடைய அரசாங்கம் “உங்கள் மத்தியிலேயே இருக்கிறது” (21)

      • “லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” (32)

  • 18

    • விடாப்பிடியாக நியாயம் கேட்ட விதவையைப் பற்றிய உவமை (1-8)

    • பரிசேயனும் வரி வசூலிப்பவனும் (9-14)

    • இயேசுவும் பிள்ளைகளும் (15-17)

    • பணக்காரத் தலைவனின் கேள்வி (18-30)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (31-34)

    • பார்வையில்லாத பிச்சைக்காரனுக்குப் பார்வை கிடைக்கிறது (35-43)

  • 19

    • சகேயுவை இயேசு சந்திக்கிறார் (1-10)

    • 10 மினாக்களைப் பற்றிய உவமை (11-27)

    • இயேசுவின் வெற்றி பவனி (28-40)

    • எருசலேமைப் பார்த்து இயேசு அழுகிறார் (41-44)

    • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (45-48)

  • 20

    • இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி (1-8)

    • கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (9-19)

    • கடவுளும் ரோம அரசனும் (20-26)

    • உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி (27-40)

    • கிறிஸ்து, தாவீதின் மகனா? (41-44)

    • வேத அறிஞர்களைப் பற்றிய எச்சரிக்கை (45-47)

  • 21

    • ஏழை விதவையின் இரண்டு காசுகள் (1-4)

    • எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களுக்கு அடையாளம் (5-36)

      • போர்கள், பெரிய நிலநடுக்கங்கள், கொள்ளைநோய்கள், பஞ்சங்கள் (10, 11)

      • எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருக்கும் (20)

      • மற்ற தேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் (24)

      • மனிதகுமாரனின் வருகை (27)

      • அத்தி மரத்தைப் பற்றிய உவமை (29-33)

      • விழித்திருங்கள் (34-36)

    • ஆலயத்தில் இயேசு கற்பிக்கிறார் (37, 38)

  • 22

    • இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-6)

    • கடைசி பஸ்காவுக்கு ஏற்பாடுகள் (7-13)

    • எஜமானின் இரவு விருந்து (14-20)

    • “என்னைக் காட்டிக்கொடுப்பவன் என்னோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறான்” (21-23)

    • யார் உயர்ந்தவர் என்ற கடும் வாக்குவாதம் (24-27)

    • பரலோக அரசாங்கத்துக்காக இயேசு செய்யும் ஒப்பந்தம் (28-30)

    • தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-34)

    • தயாராக இருப்பது அவசியம்; இரண்டு வாள்கள் (35-38)

    • ஒலிவ மலையில் இயேசு ஜெபம் செய்கிறார் (39-46)

    • இயேசு கைது செய்யப்படுகிறார் (47-53)

    • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (54-62)

    • இயேசு கேலி செய்யப்படுகிறார் (63-65)

    • நியாயசங்கத்தில் விசாரணை (66-71)

  • 23

    • பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இயேசு கொண்டுபோகப்படுகிறார் (1-25)

    • மரக் கம்பத்தில் இயேசுவும் இரண்டு குற்றவாளிகளும் (26-43)

      • “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” (43)

    • இயேசுவின் மரணம் (44-49)

    • இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (50-56)

  • 24

    • இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-12)

    • எம்மாவுக்குப் போகிற வழியில் (13-35)

    • இயேசு தன் சீஷர்களுக்குத் தோன்றுகிறார் (36-49)

    • இயேசு பரலோகத்துக்குப் போகிறார் (50-53)