நாள்+ஆகமம்=நாளாகமம். இதற்கான எபிரெயப் பெயரின் அர்த்தம், “கால வரலாற்றுப் பதிவு.”
1
ஆதாம்முதல் ஆபிரகாம்வரை (1-27)
ஆபிரகாமின் வம்சத்தார் (28-37)
ஏதோமியர்கள், அவர்களின் ராஜாக்கள், குலத்தலைவர்கள் (38-54)
2
3
4
5
6
7
இசக்கார் வம்சத்தார் (1-5), பென்யமீன் வம்சத்தார் (6-12), நப்தலி வம்சத்தார் (13), மனாசே வம்சத்தார் (14-19), எப்பிராயீம் வம்சத்தார் (20-29), ஆசேர் வம்சத்தார் (30-40)
8
9
10
11
எல்லா இஸ்ரவேலர்களும் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார்கள் (1-3)
தாவீது சீயோனைக் கைப்பற்றுகிறார் (4-9)
தாவீதின் மாவீரர்கள் (10-47)
12
13
14
15
16
கடவுளின் பெட்டி கூடாரத்தில் வைக்கப்படுகிறது (1-6)
தாவீதின் நன்றிப் பாடல் (7-36)
கடவுளின் பெட்டிக்கு முன்னால் சேவை (37-43)
17
ஆலயத்தை தாவீது கட்ட மாட்டார் (1-6)
ஓர் அரசாங்கத்துக்காக தாவீதோடு ஒப்பந்தம் (7-15)
தாவீது நன்றி சொல்லி ஜெபம் செய்கிறார் (16-27)
18
19
20
21
மக்களை தாவீது கணக்கெடுக்கிறார் (1-6)
யெகோவாவிடமிருந்து தண்டனை (7-17)
தாவீது ஒரு பலிபீடம் கட்டுகிறார் (18-30)
22
ஆலயம் கட்ட தாவீதின் ஏற்பாடுகள் (1-5)
சாலொமோனுக்கு தாவீதின் அறிவுரைகள் (6-16)
சாலொமோனுக்கு உதவச் சொல்லி தலைவர்களுக்குக் கட்டளை (17-19)
23
24
25
26
27
28
29
ஆலயத்துக்காக நன்கொடைகள் (1-9)
தாவீதின் ஜெபம் (10-19)
மக்கள் மகிழ்கிறார்கள்; சாலொமோன் ராஜாவாகிறார் (20-25)
தாவீது இறந்துபோகிறார் (26-30)