முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 சவுல் இறந்த செய்தியை தாவீது கேள்விப்படுகிறார் (1-16) சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் தாவீதின் புலம்பல் பாடல் (17-27) 2 தாவீது யூதாவின் ராஜாவாகிறார் (1-7) இஸ்போசேத் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-11) தாவீதின் வீட்டாருக்கும் சவுலின் வீட்டாருக்கும் சண்டை (12-32) 3 தாவீதின் வீட்டார் வலிமை பெறுகிறார்கள் (1) தாவீதின் மகன்கள் (2-5) தாவீதின் பக்கம் அப்னேர் சேர்ந்துகொள்கிறார் (6-21) அப்னேரை யோவாப் கொன்றுபோடுகிறார் (22-30) அப்னேருக்காக தாவீது அழுது புலம்புகிறார் (31-39) 4 இஸ்போசேத் கொலை செய்யப்படுகிறார் (1-8) தாவீது தன் ஆட்களை வைத்து கொலைகாரர்களைக் கொல்கிறார் (9-12) 5 இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீது ராஜாவாகிறார் (1-5) எருசலேம் கைப்பற்றப்படுகிறது (6-16) சீயோன், ‘தாவீதின் நகரம்’ (7) பெலிஸ்தியர்களை தாவீது தோற்கடிக்கிறார் (17-25) 6 கடவுளின் பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்படுகிறது (1-23) பெட்டியை ஊசா பிடிக்கிறான், கொல்லப்படுகிறான் (6-8) தாவீதை மீகாள் கேவலமாக நினைக்கிறாள் (16, 20-23) 7 ஆலயத்தை தாவீது கட்ட மாட்டார் (1-7) தாவீதோடு செய்யப்பட்ட அரசாங்க ஒப்பந்தம் (8-17) தாவீது நன்றி சொல்லி ஜெபிக்கிறார் (18-29) 8 தாவீதுக்குக் கிடைத்த வெற்றிகள் (1-14) தாவீதின் நிர்வாகம் (15-18) 9 மேவிபோசேத்துக்கு தாவீது மாறாத அன்பைக் காட்டுகிறார் (1-13) 10 அம்மோனியர்களையும் சீரியர்களையும் தோற்கடிக்கிறார் (1-19) 11 பத்சேபாளோடு முறைகேடான உறவு (1-13) உரியாவைக் கொல்ல ஏற்பாடு (14-25) பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொள்கிறார் (26, 27) 12 தாவீதை நாத்தான் கண்டிக்கிறார் (1-15அ) பத்சேபாளின் மகன் செத்துப்போகிறான் (15ஆ-23) பத்சேபாள் சாலொமோனைப் பெற்றெடுக்கிறாள் (24, 25) அம்மோனியர்களின் நகரமான ரப்பா கைப்பற்றப்படுகிறது (26-31) 13 அம்னோன் தாமாரைக் கெடுக்கிறான் (1-22) அப்சலோம் அம்னோனைக் கொல்கிறான் (23-33) அப்சலோம் கேசூருக்குத் தப்பியோடுகிறான் (34-39) 14 யோவாபும் தெக்கோவாவைச் சேர்ந்த பெண்ணும் (1-17) யோவாபின் திட்டத்தை தாவீது கண்டுபிடிக்கிறார் (18-20) அப்சலோமைத் திரும்பி வரச்சொல்கிறார் (21-33) 15 அப்சலோமின் சதியும் கலகமும் (1-12) தாவீது எருசலேமிலிருந்து தப்பியோடுகிறார் (13-30) அப்சலோமுடன் அகித்தோப்பேல் சேர்ந்துகொள்கிறான் (31) அகித்தோப்பேலின் திட்டத்தை முறியடிக்க ஊசாய் அனுப்பப்படுகிறார் (32-37) 16 மேவிபோசேத்தைப் பற்றி சீபா பொய் சொல்கிறான் (1-4) சீமேயி தாவீதைச் சபிக்கிறான் (5-14) அப்சலோம் ஊசாயை ஏற்றுக்கொள்கிறான் (15-19) அகித்தோப்பேல் சொன்ன ஆலோசனை (20-23) 17 ஊசாய் அகித்தோப்பேலின் ஆலோசனையை எடுபடாமல் போக வைக்கிறார் (1-14) தாவீது எச்சரிக்கப்படுகிறார்; அப்சலோமிடமிருந்து தப்பிக்கிறார் (15-29) பர்சிலாவும் மற்றவர்களும் பொருள் உதவி செய்கிறார்கள் (27-29) 18 அப்சலோமின் தோல்வியும் மரணமும் (1-18) அப்சலோம் இறந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்படுகிறது (19-33) 19 அப்சலோமை நினைத்து தாவீது புலம்பி அழுகிறார் (1-4) தாவீதை யோவாப் கண்டிக்கிறார் (5-8அ) தாவீது எருசலேமுக்குத் திரும்புகிறார் (8ஆ-15) சீமேயி மன்னிப்பு கேட்கிறான் (16-23) மேவிபோசேத்மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது (24-30) பர்சிலாவுக்கு மரியாதை (31-40) கோத்திரங்கள் மத்தியில் வாக்குவாதம் (41-43) 20 சேபா கலகம் செய்கிறான்; அமாசாவை யோவாப் கொல்கிறார் (1-13) சேபாவைத் துரத்துகிறார்கள், அவன் தலை வெட்டப்படுகிறது (14-22) தாவீதின் நிர்வாகம் (23-26) 21 சவுலின் குடும்பத்தை கிபியோனியர்கள் பழிவாங்குகிறார்கள் (1-14) பெலிஸ்தியர்களுக்கு எதிரான போர்கள் (15-22) 22 தன்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளை தாவீது புகழ்கிறார் (1-51) “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை” (2) உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா உண்மையுள்ளவர் (26) 23 தாவீதின் கடைசி வார்த்தைகள் (1-7) தாவீதுடைய மாவீரர்களின் செயல்கள் (8-39) 24 மக்களைக் கணக்கெடுத்து தாவீது பாவம் செய்கிறார் (1-14) கொள்ளைநோயால் 70,000 பேர் சாகிறார்கள் (15-17) தாவீது பலிபீடம் கட்டுகிறார் (18-25) இலவசமாக வாங்கி பலி கொடுக்கக் கூடாது (24) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு 2 சாமுவேல்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் 2 சாமுவேல்—முக்கியக் குறிப்புகள் தமிழ் 2 சாமுவேல்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty 2 சாமுவேல் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்