Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • அகசியாவின் சாவைப் பற்றிய எலியாவின் தீர்க்கதரிசனம் (1-18)

  • 2

    • எலியா சுழல்காற்றில் கொண்டுபோகப்படுகிறார் (1-18)

      • எலியாவின் அங்கி எலிசாவுக்குக் கிடைக்கிறது (13, 14)

    • எரிகோவின் தண்ணீரை எலிசா சுத்தமாக்குகிறார் (19-22)

    • பெத்தேலைச் சேர்ந்த சிறுவர்களைக் கரடிகள் கொன்றுவிடுகின்றன (23-25)

  • 3

    • யோராம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-3)

    • இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் கலகம் (4-25)

    • மோவாப் தோற்கடிக்கப்படுகிறது (26, 27)

  • 4

    • விதவை வைத்திருந்த எண்ணெயை எலிசா பல மடங்காக்குகிறார் (1-7)

    • சூனேமியப் பெண் உபசரிக்கிறாள் (8-16)

    • அவளுக்கு அற்புதமாக மகன் பிறக்கிறான்; அவன் இறந்துவிடுகிறான் (17-31)

    • இறந்தவனை எலிசா உயிரோடு எழுப்புகிறார் (32-37)

    • கூழில் இருந்த விஷத்தை எலிசா நீக்குகிறார் (38-41)

    • ரொட்டிகளை எலிசா பல மடங்காக்குகிறார் (42-44)

  • 5

    • நாகமானின் தொழுநோயை எலிசா குணமாக்குகிறார் (1-19)

    • கேயாசியை தொழுநோய் தொற்றிக்கொள்கிறது (20-27)

  • 6

    • கோடாலியின் முனையை எலிசா தண்ணீரில் மிதக்க வைக்கிறார் (1-7)

    • எலிசாவும் சீரியர்களும் (8-23)

      • எலிசாவின் ஊழியனுடைய கண்கள் திறக்கப்படுகின்றன (16, 17)

      • சீரியர்களின் மனக்கண்கள் குருடாக்கப்படுகின்றன (18, 19)

    • முற்றுகையிடப்பட்ட சமாரியாவில் பஞ்சம் (24-33)

  • 7

    • பஞ்சம் முடியப்போவதை எலிசா முன்னறிவிக்கிறார் (1, 2)

    • ஓடிப்போன சீரியர்களின் முகாமில் உணவு (3-15)

    • எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (16-20)

  • 8

    • சூனேமியப் பெண்ணின் நிலம் மீட்கப்படுகிறது (1-6)

    • எலிசா, பெனாதாத், அசகேல் (7-15)

    • யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (16-24)

    • அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (25-29)

  • 9

    • யெகூ ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுகிறார் (1-13)

    • யோராமையும் அகசியாவையும் யெகூ கொன்றுபோடுகிறார் (14-29)

    • யேசபேல் கொல்லப்படுகிறாள்; உடலை நாய்கள் தின்கின்றன (30-37)

  • 10

    • ஆகாபின் குடும்பத்தாரை யெகூ கொன்றுபோடுகிறார் (1-17)

      • யெகூவுடன் யோனதாப் சேர்ந்துகொள்கிறார் (15-17)

    • பாகாலின் பக்தர்களை யெகூ கொன்றுபோடுகிறார் (18-27)

    • யெகூவின் ஆட்சியைப் பற்றிய சுருக்கம் (28-36)

  • 11

    • அத்தாலியாள் ஆட்சியைப் பறிக்கிறாள் (1-3)

    • யோவாஸ் ரகசியமாக ராஜாவாக்கப்படுகிறார் (4-12)

    • அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (13-16)

    • யோய்தா சீர்திருத்தம் செய்கிறார் (17-21)

  • 12

    • யோவாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3)

    • ஆலயத்தை யோவாஸ் பழுதுபார்க்கிறார் (4-16)

    • சீரியர்கள் படையெடுத்து வருகிறார்கள் (17, 18)

    • யோவாஸ் கொல்லப்படுகிறார் (19-21)

  • 13

    • யோவாகாஸ் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-9)

    • யோவாஸ் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (10-13)

    • யோவாசின் வைராக்கியத்தை எலிசா சோதிக்கிறார் (14-19)

    • எலிசா இறந்துபோகிறார்; அவருடைய எலும்புகள் பட்டதும் இறந்தவன் உயிர்பெறுகிறான் (20, 21)

    • எலிசாவின் கடைசி தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (22-25)

  • 14

    • அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-6)

    • ஏதோமுடனும் இஸ்ரவேலுடனும் போர் (7-14)

    • இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் இறந்துபோகிறார் (15, 16)

    • அமத்சியா இறந்துபோகிறார் (17-22)

    • இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (23-29)

  • 15

    • அசரியா யூதாவின் ராஜாவாகிறார் (1-7)

    • இஸ்ரவேலின் கடைசி ராஜாக்கள்: சகரியா (8-12), சல்லூம் (13-16), மெனாகேம் (17-22), பெக்காகியா (23-26), பெக்கா (27-31)

    • யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (32-38)

  • 16

    • ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-6)

    • அசீரியர்களுக்கு ஆகாஸ் லஞ்சம் கொடுக்கிறார் (7-9)

    • பொய் தெய்வத்தின் பலிபீடத்தைப் போலவே ஒரு பலிபீடத்தை ஆகாஸ் கட்டுகிறார் (10-18)

    • ஆகாஸ் இறந்துபோகிறார் (19, 20)

  • 17

    • ஓசெயா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-4)

    • இஸ்ரவேலின் வீழ்ச்சி (5, 6)

    • விசுவாசதுரோகத்தால் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போகிறார்கள் (7-23)

    • சமாரியாவின் நகரங்களில் மற்ற தேசத்தார் குடியேற்றப்படுகிறார்கள் (24-26)

    • சமாரியர்களின் கலப்பு மதம் (27-41)

  • 18

    • எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1-8)

    • இஸ்ரவேலின் வீழ்ச்சி பற்றிய ஒரு சுருக்கம் (9-12)

    • யூதாமீது சனகெரிப் படையெடுக்கிறான் (13-18)

    • யெகோவாவை ரப்சாக்கே பழித்துப் பேசுகிறான் (19-37)

  • 19

    • ஏசாயா மூலம் கடவுளின் உதவியை எசேக்கியா நாடுகிறார் (1-7)

    • எருசலேமை சனகெரிப் பயமுறுத்துகிறான் (8-13)

    • எசேக்கியாவின் ஜெபம் (14-19)

    • கடவுளின் பதிலை ஏசாயா தெரியப்படுத்துகிறார் (20-34)

    • 1,85,000 அசீரியர்களை ஒரு தேவதூதர் கொன்றுபோடுகிறார் (35-37)

  • 20

    • எசேக்கியா வியாதிப்படுவதும் குணமாவதும் (1-11)

    • பாபிலோனிலிருந்து தூதுவர்கள் வருகிறார்கள் (12-19)

    • எசேக்கியா இறந்துபோகிறார் (20, 21)

  • 21

    • மனாசே யூதாவின் ராஜாவாகிறார்; அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார் (1-18)

      • எருசலேம் அழிக்கப்படுகிறது (12-15)

    • ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (19-26)

  • 22

    • யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)

    • ஆலயத்தைப் பழுதுபார்க்க அறிவுரைகள் (3-7)

    • திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (8-13)

    • அழிவைப் பற்றி உல்தாள் சொன்ன தீர்க்கதரிசனம் (14-20)

  • 23

    • யோசியா சீர்திருத்தம் செய்கிறார் (1-20)

    • பஸ்கா கொண்டாடப்படுகிறது (21-23)

    • யோசியா செய்த கூடுதலான சீர்திருத்தங்கள் (24-27)

    • யோசியா இறந்துபோகிறார் (28-30)

    • யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (31-33)

    • யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (34-37)

  • 24

    • யோயாக்கீமின் கலகமும் மரணமும் (1-7)

    • யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (8, 9)

    • மக்கள் முதல் தடவையாக பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போகப்படுகிறார்கள் (10-17)

    • சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார்; அவர் செய்த கலகம் (18-20)

  • 25

    • எருசலேமை நேபுகாத்நேச்சார் முற்றுகையிடுகிறான் (1-7)

    • எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்படுகிறது; மக்கள் இரண்டாவது தடவையாகப் பிடித்துக்கொண்டு போகப்படுகிறார்கள் (8-21)

    • கெதலியா ஆளுநராக நியமிக்கப்படுகிறார் (22-24)

    • கெதலியா கொலை செய்யப்படுகிறார்; மக்கள் எகிப்துக்குத் தப்பி ஓடுகிறார்கள் (25, 26)

    • பாபிலோனில் யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறார் (27-30)