சங்கீதம் 131:1-3

  • பால்மறந்த குழந்தைபோல் திருப்தியாக இருத்தல்

    • பெரிய காரியங்களுக்காக ஆசைப்படாமல் இருத்தல் (1)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல். 131  யெகோவாவே, என் உள்ளத்தில் கர்வம் இல்லை.என் கண்களில் ஆணவம் இல்லை.+பெரிய காரியங்களுக்காக நான் ஆசைப்படுவதில்லை.என் வரம்புக்கு மிஞ்சிய காரியங்களுக்காகவும் நான் ஆசைப்படுவதில்லை.+   ஆனால், பால்மறந்த குழந்தை அம்மாவின் மடியிலே திருப்தியாக இருப்பது போல,என்னை நானே தேற்றிக்கொண்டு திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.+   இஸ்ரவேல் மக்கள் இன்றும் என்றும்யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.+

அடிக்குறிப்புகள்