சங்கீதம் 134:1-3

  • ராத்திரி நேரங்களில் கடவுளைப் புகழ்தல்

    • ‘பரிசுத்தத்தோடு உங்கள் கைகளை உயர்த்துங்கள்’ (2)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 134  யெகோவாவின் ஊழியர்களே,ராத்திரி நேரங்களில் யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிற ஊழியர்களே,+நீங்கள் எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+   பரிசுத்தத்தோடு* உங்கள் கைகளை உயர்த்தி,+யெகோவாவைப் புகழுங்கள்.   வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாசீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “ஆலயத்தில்.”