Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்​​—⁠சத்தியத்தைக் குறித்து சந்தோஷப்படுங்கள்

அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்​​—⁠சத்தியத்தைக் குறித்து சந்தோஷப்படுங்கள்

ஏன் முக்கியம்: இயேசுவைப் போலவே நாமும் கடவுளுடைய விருப்பங்களைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும். (யோவா 18:37) பொய்யும் அநீதியும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உண்மையைக் குறித்து நாம் சந்தோஷப்பட வேண்டும், உண்மையைப் பேச வேண்டும், அதைப் பற்றியே யோசிக்க வேண்டும்.—1கொ 13:6; பிலி 4:8.

எப்படிச் செய்வது:

  • புறணிப் பேச்சைக் கேட்காதீர்கள்... பேசாதீர்கள்...—1தெ 4:11.

  • மற்றவர்களுடைய கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படாதீர்கள்

  • பலப்படுத்துகிற விஷயங்களைக் குறித்து சந்தோஷப்படுங்கள்

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்து சந்தோஷப்படுங்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • எந்த அர்த்தத்தில் டெபீ ‘அநீதியைக் குறித்து சந்தோஷப்பட்டார்’?

  • ஆலிஸ் எப்படிச் சரியான பாதையில் பேச்சைக் கொண்டுபோனார்?

  • பேசுவதற்கு என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன?

அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்து சந்தோஷப்படுங்கள்