Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 110-118

‘யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?’

‘யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?’

தாவீதுடைய உயிரை யெகோவா காப்பாற்றியதால் அவர் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருந்தார். (சங் 116:3) யெகோவாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலமும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதன் மூலமும் தாவீது நன்றி காட்டினார்.

இந்த வாரம் என்னென்ன காரணங்களுக்காக யெகோவாவுக்கு நான் நன்றி சொல்லலாம்?

எப்படி நன்றி காட்டலாம்?