Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 16-20

அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்

அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுக்க வேண்டும்

16: 4, 5

  • யோபு நொந்துபோய் இருந்தார். எல்லாவற்றையும் இழந்து தவித்தார். அப்போது, மற்றவர்களிடமிருந்து அவருக்கு உதவியும் உற்சாகமும் தேவைப்பட்டது

  • யோபுவின் மூன்று நண்பர்கள் அவருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேச வில்லை. அதற்கு பதிலாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசினார்கள்

பில்தாத் பேசியதைக் கேட்டு யோபு ரொம்ப வேதனைப்பட்டார்

19:2, 25

  • கடவுளிடம் உதவி கேட்டு யோபு கெஞ்சினார். மரணம் வந்தால்கூட பரவாயில்லை என்று நினைத்தார்

  • கடவுள் அவரை உயிரோடு எழுப்புவார் என்று யோபு நம்பினார். அதனால்தான், விசுவாசத்தோடு அவரால் சகித்திருக்க முடிந்தது