Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 17-23

எரேமியா 25-28

ஏப்ரல் 17-23
  • பாட்டு 137; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 27:2, 3—மற்ற தேசங்களின் தூதுவர்கள் எருசலேமுக்கு ஏன் வந்திருந்தார்கள்? நுகத்தடிகளை எரேமியா ஏன் செய்தார்? (jr-E பக். 27 பாரா 21)

    • எரே 28:11—அனனியா தன்னை எதிர்த்தபோது எரேமியா எப்படி ஞானமாக நடந்துகொண்டார்? இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (jr-E பக். 187-188 பாரா. 11-12)

    • எரேமியா 25 முதல் 28 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 27:12-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 பின்பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 7 பாரா. 4-5—மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்