Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 6-12

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020​—கிறிஸ்துவின் மரண நினைவு நாள்

ஏப்ரல் 6-12

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் சமயத்தில், யெகோவா தேவனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் காட்டின விலைமதிக்க முடியாத அன்பைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்கள். (யோவா 3:16; 15:13) எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் சம்பந்தமாக சுவிசேஷப் பதிவுகளில் இருக்கிற வசனங்களைக் கண்டுபிடிக்க இந்த அட்டவணை உங்களுக்கு உதவி செய்யும். இந்தச் சம்பவங்களைப் பற்றி இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற புத்தகத்தில் இருக்கிற பகுதி 6 சொல்கிறது. யெகோவாவும் இயேசுவும் காட்டின அன்பு உங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?—2கொ 5:14, 15; 1யோ 4:16, 19.

எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

33, நிசான் 8 (ஏப்ரல் 1-2, 2020)

பெத்தானியா

பஸ்காவுக்கு ஆறு நாட்கள் முன்பு இயேசு வந்துசேருகிறார்

 

 

 

11:55– 12:1

நிசான் 9 (ஏப்ரல் 2-3, 2020)

பெத்தானியா

அவர் தலையிலும் பாதத்திலும் மரியாள் வாசனை எண்ணெயை ஊற்றுகிறாள்

26:6-13

14:3-9

 

12:2-11

பெத்தானியா- பெத்பகே- எருசலேம்

எருசலேமுக்குள் நுழைகிறார், கழுதையின்மேல் வெற்றிபவனி

21:1-11, 14-17

11:1-11

19:29-44 4

12:12-19

நிசான் 10 (ஏப்ரல் 3-4, 2020)

பெத்தானியா- எருசலேம்

அத்திமரத்தைச் சபிக்கிறார்; ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார்

21:18, 19; 21:12, 13

11:12-17

19:45, 46

 

எருசலேம்

முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள்

 

11:18, 19

19:47, 48

 

யெகோவா பேசுகிறார்; இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவிக்கிறார்; யூதர்கள் விசுவாசம் வைக்க மறுப்பது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்

 

 

 

12:20-50

நிசான் 11 (ஏப்ரல் 4-5, 2020)

பெத்தானியா- எருசலேம்

பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம்

21:19-22

11:20-25

 

 

எருசலேம், ஆலயம்

அவருடைய அதிகாரத்தைப் பற்றிய கேள்வி; இரண்டு மகன்களைப் பற்றிய உவமை

21:23-32

11:27-33

20:1-8

 

உவமைகள்: கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்கள், திருமண விருந்து

21:33– 22:14

12:1-12

20:9-19

 

கடவுளும் ரோம அரசனும், உயிர்த்தெழுதல், தலைசிறந்த கட்டளை போன்ற கேள்விகளுக்குப் பதில்

22:15-40

12:13-34

20:20-40

 

கிறிஸ்து தாவீதின் மகனா என்று கூட்டத்தாரிடம் கேட்கிறார்

22:41-46

12:35-37

20:41-44

 

வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்கிறார்

23:1-39

12:38-40

20:45-47

 

விதவையின் காணிக்கையைக் கவனிக்கிறார்

 

12:41-44

21:1-4

 

ஒலிவ மலை

எதிர்கால பிரசன்னத்துக்கு அடையாளம்

24:1-51

13:1-37

21:5-38

 

உவமைகள்: பத்துக் கன்னிப்பெண்கள், தாலந்து, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள்

25:1-46

 

 

 

நிசான் 12 (ஏப்ரல் 5-6, 2020)

எருசலேம்

அவரைக் கொல்ல யூதத் தலைவர்கள்

சதி 26:1-5

14:1, 2

22:1, 2

 

காட்டிக்கொடுக்க யூதாஸ் ஏற்பாடு செய்கிறான்

26:14-16

14:10, 11

22:3-6

 

நிசான் 13 (ஏப்ரல் 6-7, 2020)

எருசலேமிலும் அதற்குப் பக்கத்திலும்

கடைசி பஸ்காவுக்காக ஏற்பாடு

26:17-19

14:12-16

22:7-13

 

நிசான் 14 (ஏப்ரல் 7-8, 2020)

எருசலேம்

அப்போஸ்தலர்களோடு பஸ்கா உணவைச் சாப்பிடுகிறார்

26:20, 21

14:17, 18

22:14-18

 

அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்

 

 

 

13:1-20

யூதாஸ் காட்டிக்கொடுப்பான் என்று அடையாளம் காட்டுகிறார், அவனை வெளியே அனுப்புகிறார்

26:21-25

14:18-21

22:21-23

13:21-30

எஜமானின் இரவு விருந்தை ஆரம்பிக்கிறார் (1கொ 11:23-25)

26:26-29

14:22-25

22:19, 20, 24-30

 

பேதுரு தன்னைத் தெரியாதென்று சொல்லிவிடுவார், அப்போஸ்தலர்கள் சிதறிப்போவார்கள் என்றெல்லாம் முன்னறிவிக்கிறார்

26:31-35

14:27-31

22:31-38

13:31-38

சகாயரை அனுப்புவதாக வாக்குக் கொடுக்கிறார்; உண்மையான திராட்சைக் கொடி உவமை; அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளை; அப்போஸ்தலர்களோடு செய்யும் கடைசி ஜெபம்

 

 

 

14:1– 17:26

கெத்செமனே

தோட்டத்தில் மிகுந்த வேதனை; காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்

26:30, 36-56

14:26, 32-52

22:39-53

18:1-12

எருசலேம்

அன்னாவின் கேள்விகள்; காய்பாவும் நியாயசங்கமும் விசாரணை; பேதுரு அவரைத் தெரியாதென்று சொல்கிறார்

26:57–27:1

14:53–15:1

22:54-71

18:13-27

காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப் போட்டுக்கொள்கிறான் (அப் 1:18, 19)

27:3-10

 

 

 

பிலாத்துவிடம், பின்பு ஏரோதுவிடம், மறுபடியும் பிலாத்துவிடம் கொண்டு போகப்படுகிறார்

27:2, 11-14

15:1-5

23:1-12

18:28-38

அவரை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறான், யூதர்கள் பரபாசை விடுவிக்கச் சொல்கிறார்கள்; சித்திரவதைக் கம்பத்தில் மரண தண்டனை

27:15-30

15:6-19

23:13-25

18:39–19:16

(மதியம் சுமார் 3 மணி)

கொல்கொதா

சித்திரவதைக் கம்பத்தில் இறந்துபோகிறார்

27:31-56

15:20-41

23:26-49

19:16-30

எருசலேம்

சித்திரவதைக் கம்பத்திலிருந்து உடல் இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது

27:57-61

15:42-47

23:50-56

19:31-42

நிசான் 15 (ஏப்ரல் 8-9, 2020)

எருசலேம்

குருமார்களும் பரிசேயர்களும் கல்லறைக்குக் காவல்வைத்து, அதை முத்திரை போடுகிறார்கள்

27:62-66

 

 

 

நிசான் 16 (ஏப்ரல் 9-10, 2020)

எருசலேமும் சுற்றுப்புறமும்; எம்மாவு

இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார்; சீஷர்களுக்கு முன்னால் ஐந்து முறை தோன்றுகிறார்

28:1-15

16:1-8

24:1-49

20:1-25

நிசான் 16-க்குப் பின்பு

எருசலேம்; கலிலேயா

சீஷர்களுக்கு முன்னால் நிறைய தடவை தோன்றுகிறார் (1கொ 15:5-7; அப் 1:3-8); கற்றுக்கொடுக்கிறார்; சீஷராக்கும்படி கட்டளை கொடுக்கிறார்

28:16-20

 

 

20:26– 21:25