யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்
யாக்கோபும் லாபானும் கற்களை ஏன் குவித்து வைத்தார்கள்?
-
அவர்கள் இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்பதை அந்த வழியாகப் போகிறவர்களும் வருகிறவர்களும் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு சாட்சியாக இருந்தது
-
ஒப்பந்தம் செய்தபடி இவர்கள் சமாதானமாக இருக்கிறார்களா இல்லையா என்று யெகோவா பார்க்கிறார் என்பதை இது ஞாபகப்படுத்தியது
இன்றும்கூட, நாம் நம்முடைய சகோதர சகோதரிகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு அல்லது சமாதானம் பண்ணுவதற்கு இந்த மூன்று விஷயங்கள் நமக்கு எப்படி உதவும்?
-
பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.—மத் 5:23, 24
-
தாராளமாக மன்னியுங்கள்.—கொலோ 3:13
-
பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.—ரோ 12:21