ஏப்ரல் 27–மே 3
ஆதியாகமம் 34-35
பாட்டு 106; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்”: (10 நிமி.)
ஆதி 34:1—கானானில் இருந்த இளம் பெண்களைப் பார்ப்பதற்காக தீனாள் அடிக்கடி போனாள் (w97 2/1 பக். 30 பாரா 4)
ஆதி 34:2—தீனாளை சீகேம் பலாத்காரம் செய்தான் (lvs பக். 124 பாரா 14)
ஆதி 34:7, 25—சிமியோன் மற்றும் லேவி, சீகேமையும் அவனுடைய நகரத்தில் இருந்த எல்லா ஆண்களையும் கொன்றார்கள் (w10 1/1 பக். 11 பாரா. 1-2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 35:8—தெபோராள் யார், அவளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (it-1-E பக். 600 பாரா 4)
ஆதி 35:22-26—மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்த மகன் உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று எப்படிச் சொல்லலாம்? (w17.12 பக். 14)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 34:1-19 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஊழியத்தில் சந்தித்த நபரின் மனதைத் தொடுவதற்கு ஆலிஸ் என்ன செய்தார்? பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்திலிருந்து நாம் எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 13)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 4 பாரா. 6-7 (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 62
“பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 53
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 49; ஜெபம்