அக்டோபர் 21-27
சங்கீதம் 100-102
பாட்டு 37; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவுடைய மாறாத அன்புக்கு நன்றியோடு இருங்கள்
(10 நிமி.)
யெகோவாமீது பலமான அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள் (சங் 100:5; w23.03 பக். 12 பாரா. 18-19)
யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைக் கெடுக்கும் விஷயங்களை செய்யாதீர்கள் (சங் 101:2, 3; w23.02 பக். 17 பாரா 10)
யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் பற்றித் தவறாகப் பேசுகிறவர்களோடு பழகாதீர்கள் (சங் 101:5; w11 7/15 பக். 16 பாரா. 7-8)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சோஷியல் மீடியாவில் நான் செய்யும் விஷயங்கள் யெகோவாவோடு எனக்கு இருக்கும் நட்பைக் கெடுக்க வாய்ப்பு இருக்கிறதா?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 102:6—தாவீது ஏன் தன்னை கூழைக்கடா பறவையோடு ஒப்பிடுகிறார்? (it-2-E பக். 596)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 102:1-28 (th படிப்பு 12)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(4 நிமி.) நடிப்பு. ijwbq 129—பொருள்: பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா? (th படிப்பு 8)
பாட்டு 137
7. ‘நான் உங்களை இறுக்கமாக பிடித்திருக்கிறேன்; நீங்கள் என்னை கெட்டியாக பிடித்திருக்கிறீர்கள்’
(15 நிமி.)
கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
அன்னாள் எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?
நாம் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 17 பாரா. 1-7