Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 28–நவம்பர் 3

சங்கீதம் 103-104

அக்டோபர் 28–நவம்பர் 3

பாட்டு 30; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்”

(10 நிமி.)

யெகோவாவிடம் இருக்கும் கரிசனை, அவரை வளைந்து கொடுக்க தூண்டுகிறது (சங் 103:8; w23.07 பக். 21 பாரா 5)

நாம் தவறு செய்தால் உடனேயே அவர் நம்மை ஒதுக்கித்தள்ளிவிட மாட்டார் (சங் 103:9, 10; w23.09 பக். 6-7 பாரா. 16-18)

அளவுக்கு அதிகமாக அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை (சங் 103:14; w23.05 பக். 26 பாரா 2)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா நியாயமாக நடந்துகொள்வதுபோல் நான் என் கணவனிடம்/மனைவியிடம் நடந்துகொள்கிறேனா?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 104:24—யெகோவாவின் புதிது புதிதாக உருவாக்கும் திறனைப் பற்றி இந்த வசனம் என்ன சொல்கிறது? (cl பக். 55 பாரா 18)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைப் பற்றி, பைபிளை படிக்க ஆர்வம் காட்டிய ஒருவரோடு கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 6—பொருள்: கணவன் ‘தன்மீது அன்பு காட்டுவதுபோல் தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’ (th படிப்பு 1)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 44

7. உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

நம்மால் முடிந்த சிறந்ததை செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார், நமக்கும் சந்தோஷமாக இருக்கும். (சங் 73:28) ஆனால் நம்மால் செய்ய முடியாததை செய்ய முயற்சி செய்தோம் என்றால், நாம் சோர்ந்துபோய்விடுவோம்; தேவையில்லாத கவலைகளையும் வரவைத்துக்கொள்வோம்.

முடிந்ததை மட்டும் செய்தால் நிறைய செய்யலாம்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? (மீ 6:8)

  • குறிக்கோளை அடைவதை நினைத்து ரொம்ப கவலைப்படாமல் இருக்க இந்த இளம் சகோதரிக்கு எது உதவியது?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 55; ஜெபம்