ஜனவரி 13-19
சங்கீதம் 135–137
பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “நம் எஜமான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்”
(10 நிமி.)
எல்லா படைப்புகளையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை யெகோவா காட்டியிருக்கிறார் (சங் 135:5, 6; w15 6/15 பக். 6 பாரா 15)
அவர் தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார் (யாத் 14:29-31; சங் 135:14)
நாம் சோர்ந்துபோய் இருக்கும்போது அவர் நமக்குத் துணையாக இருக்கிறார் (சங் 136:23; w21.11 பக். 6 பாரா 16)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 135:1, 5—“யா” என்ற வார்த்தை பைபிளில் ஏன் பலதடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (it-1-E பக். 1248)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 135:1-21 (th படிப்பு 11)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஆர்வம் காட்டும் ஒருவரிடம் ஃபோன் நம்பரை வாங்குங்கள், உங்கள் நம்பரைக் கொடுங்கள். (lmd படிப்பு 2 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. கூட்டங்களுக்கு அழையுங்கள். (lmd படிப்பு 9 குறிப்பு 4)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 7—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா? (th படிப்பு 12)
பாட்டு 10
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 21 பாரா. 1-7, பக். 166-ன் பெட்டி