நாம் விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், “எல்லா சிந்தனைக்கும் மேலான” சமாதானத்தை யெகோவா தருவார்
நம் பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாமல் போனாலும், அதைச் சகித்துக்கொள்ள யெகோவா உதவி செய்வார். நாம் எதிர்பார்க்காத விதத்தில்கூட அவர் நமக்கு உதவி செய்வார்.—1கொ 10:13
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்