Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்

அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்

எருசலேமுக்கு வந்து குடியிருப்பதற்காக சில குடும்பங்கள் தங்களுடைய வீட்டையும் நிலங்களையும் விட்டுவிட்டு வர வேண்டியிருந்தது (நெ 11:1; w98 10/15 பக். 22 பாரா 13)

இவற்றை தியாகம் செய்ய தயாராக இருந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் (நெ 11:2; w86-E 2/15 பக். 26)

யெகோவாவுக்காக நாம் செய்கிற தியாகங்களைவிட அவர் நமக்குக் கொடுக்கிற ஆசீர்வாதங்கள்தான் எப்போதுமே அதிகம் (மல் 3:10; w16.04 பக். 8 பாரா 15)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக நான் செய்த தியாகங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன?’