Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கீழ்ப்படியாததால் வரும் வேதனை

கீழ்ப்படியாததால் வரும் வேதனை

சிலைகளை வணங்கியவர்களை சில இஸ்ரவேலர்கள் கல்யாணம் செய்திருந்தார்கள் (எஸ்றா 9:1, 2; w06 1/15 பக். 20 பாரா 1)

யெகோவா கொடுத்திருந்த தெளிவான கட்டளைகளை அவர்கள் மதிக்கவே இல்லை (எஸ்றா 9:10-12)

கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் வலியும் வேதனையும்தான் மிஞ்சியது (எஸ்றா 10:10, 11, 44)

யெகோவா கொடுத்திருக்கும் ஒவ்வொரு கட்டளையும் நம்முடைய நன்மைக்குத்தான்! (w10 7/1 பக். 16 பாரா 6) அவற்றுக்கு நாம் கீழ்ப்படிந்தால் இன்றைக்கே பல வேதனைகளைத் தவிர்க்க முடியும், எதிர்காலத்திலும் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் என்னென்ன ஆபத்துகளில் இருந்து நான் தப்பித்திருக்கிறேன்?’