Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

‘உடனடியாக, ஜெபம் செய்தேன்’

‘உடனடியாக, ஜெபம் செய்தேன்’

[நெகேமியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

ராஜா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பு நெகேமியா ஜெபம் செய்தார் (நெ 2:2-4; w08 2/15 பக். 3 பாரா 5)

நெகேமியாவின் வேண்டுகோளுக்கு ராஜா சம்மதம் தெரிவித்தார் (நெ 2:5, 6)

ஆழமாக யோசிக்க: திடீரென்று ஒருவர் நம் நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்டால் நாம் என்ன செய்வோம்?—be பக். 177 பாரா 4.