ஜூலை 8-14
சங்கீதம் 60-62
பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார், கவனித்துக்கொள்கிறார்
(10 நிமி.)
யெகோவா பலமான கோட்டைபோல் இருக்கிறார் (சங் 61:3; it-2-E பக். 1118 பாரா 7)
அவருடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க யெகோவா நம்மை அனுமதிக்கிறார் (சங் 61:4; it-2-E பக். 1084 பாரா 8)
யெகோவா கற்பாறைபோல் இருக்கிறார் (சங் 62:2; w02 4/15 பக். 16 பாரா 14)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரையே நம்பியிருப்பதால் என்னுடைய வாழ்க்கை எப்படி நல்லபடியாக மாறியிருக்கிறது?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 62:11—எந்த அர்த்தத்தில் “பலம் கடவுளுடையது”? (w06 6/1 பக். 11 பாரா 6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 60:1–61:8 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்களிடம் அன்பாக நடந்துகொண்ட ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. JW லைப்ரரியைப் பற்றிச் சொல்லிவிட்டு, அதை எப்படி இன்ஸ்டால் செய்யலாம் என்று காட்டுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)
6. பேச்சு
(5 நிமி.) w22.02 பக். 4-5 பாரா. 7-10—பொருள்: வழிநடத்துதல் கிடைக்கும்போது யெகோவாவை நம்புங்கள். (th படிப்பு 20)
பாட்டு 12
7. கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது
(10 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:
துன்புறுத்தப்பட்டபோது சகோதரர் நிரென்டாவை யெகோவா எந்தெந்த வழிகளில் கவனித்துக்கொண்டார்?
8. யெகோவாவின் நண்பனாகு!—ஞானஸ்நானம் எடுக்க...
(5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால், சில பிள்ளைகளை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அவர்களை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: ஞானஸ்நானம் எடுக்க எது முக்கியம், உன் வயதா அல்லது வேறு ஏதாவதா? ஞானஸ்நானம் எடுக்க என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்?
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 12 பாரா. 7-13, பக். 97-ன் பெட்டி