Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவின் தீர்மானத்தை சபையார் கவனமாகக் கேட்கிறார்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 15-16

கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது

கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது

இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

15:1, 2—மனத்தாழ்மையையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். பவுலும் பர்னபாவும், தாங்களாகவே பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யவில்லை; வழிநடத்துதலுக்காக யெகோவாவுடைய அமைப்பைச் சார்ந்திருந்தார்கள்.

15:28, 29—யெகோவாவுடைய அமைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். தன்னுடைய சக்தி மற்றும் கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா வழிநடத்துவார் என்பதில் சபையார் உறுதியாக இருந்தார்கள்.

16:4, 5—கீழ்ப்படியுங்கள். ஆளும் குழுவிடமிருந்து வந்த வழிநடத்துதலைப் பின்பற்றியபோது, சபைகள் பெருகின.