Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 19-20

“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்”

“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்”

20:28, 31, 35

மந்தையிலிருக்கும் ஒவ்வொரு ஆடும் கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை மூப்பர்கள் மனதில் வைக்கிறார்கள். அதனால், ஆடுகளுக்கு உணவளிக்கிறார்கள், அவற்றைப் பாதுகாக்கிறார்கள், நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள். பவுலைப் போலவே, மந்தைக்காக தங்களையே அர்ப்பணிப்பவர்களுக்கு கிறிஸ்தவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள், அவர்களை நேசிக்கிறார்கள்.