Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 7-9

எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

7:9, 14-17

திரள் கூட்டமான மக்களை யெகோவா ஏன் ஆசீர்வதிக்கிறார்?

  • அவர்கள் யெகோவாவுடைய ‘சிம்மாசனத்துக்கு . . . முன்னால் நின்று,’ அவருடைய உன்னத அரசாட்சியை முழுமையாக ஆதரிக்கிறார்கள்

  • அவர்கள் “வெள்ளை உடைகளை” போட்டுக்கொள்வதன் மூலம் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து யெகோவாவுக்கு முன்னால் சுத்தமாகவும் நீதியாகவும் இருப்பதைக் காட்டுகிறார்கள்

  • அவர்கள் “இரவும் பகலும் . . . பரிசுத்த சேவை” செய்து, யெகோவாவைத் தொடர்ந்து வணங்க கடினமாக முயற்சி செய்கிறார்கள்

திரள் கூட்டமான மக்களில் நானும் ஒருவராக இருக்க என்ன செய்ய வேண்டும்?