கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்
“அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற” கடவுளான யெகோவா, ‘சமாதானத்தின் அதிபதியாக’ இருக்கிற தன் மகனை ஏன் போர் செய்ய நியமித்தார்?—2கொ 13:11; ஏசா 9:6.
-
யெகோவாவும் இயேசுவும் நீதியை நேசிக்கிறார்கள், அக்கிரமத்தை வெறுக்கிறார்கள்
-
கெட்டவர்கள் அழிக்கப்பட்டால்தான் நிரந்தரமான சமாதானமும் நீதியும் கிடைக்கும்
-
கடவுளுடைய பரலோகப் படை ‘நீதியாகப் போர் செய்யும்’ என்பதை வெள்ளைக் குதிரைகளும் வெண்மையும் சுத்தமுமான உயர்தர நாரிழை உடையும் காட்டுகின்றன
இந்த முக்கியமான போரிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?—செப் 2:3