Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 17-19

கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்

கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்

19:11, 14-16, 19-21

“அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற” கடவுளான யெகோவா, ‘சமாதானத்தின் அதிபதியாக’ இருக்கிற தன் மகனை ஏன் போர் செய்ய நியமித்தார்?​2கொ 13:11; ஏசா 9:6.

  • யெகோவாவும் இயேசுவும் நீதியை நேசிக்கிறார்கள், அக்கிரமத்தை வெறுக்கிறார்கள்

  • கெட்டவர்கள் அழிக்கப்பட்டால்தான் நிரந்தரமான சமாதானமும் நீதியும் கிடைக்கும்

  • கடவுளுடைய பரலோகப் படை ‘நீதியாகப் போர் செய்யும்’ என்பதை வெள்ளைக் குதிரைகளும் வெண்மையும் சுத்தமுமான உயர்தர நாரிழை உடையும் காட்டுகின்றன

இந்த முக்கியமான போரிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?​—செப் 2:3