Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இளைஞர்களே“பெரிய கதவு” வழியாக போவதைத் தள்ளிப்போடாதீர்கள்

இளைஞர்களே“பெரிய கதவு” வழியாக போவதைத் தள்ளிப்போடாதீர்கள்

“எனக்கு வயசாகறதுக்குள்ள கடவுளுடைய நாள் வந்துறோம். நான் இளமையாவே பூஞ்சோலை பூமிக்குள்ள போய்டுவேன்”னு நீங்கள் நினைக்கலாம். பைபிள் சொல்லும் “தீங்குநாட்கள்” உங்களுக்கு வராது என்று நினைக்கலாம். (பிர 12:1) நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால், “நிறைய நேரம் இருக்கு. பொறுமையா முழுநேர சேவைய ஆரம்பிக்கலாம்” என்று நினைக்கிறீர்களா?

இளைஞர்கள் உட்பட, “எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.” (பிர 9:11, NW) ‘நாளைக்கு என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.’ (யாக் 4:14) அதனால், காரணமே இல்லாமல் யெகோவாவுக்கு சேவை செய்வதை தள்ளிப்போடாதீர்கள். “ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு” உங்களுக்கு திறந்திருக்கிறது. அதை இப்போதே பயன்படுத்திக்கொள்ளுங்கள். (1கொ 16:9) அதை நினைத்து நீங்கள் ஒருநாளும் வருத்தப்பட மாட்டீர்கள்.

உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள்:

  • வேறு மொழியில் ஊழியம் செய்வது

  • பயனியர் சேவை

  • பைபிள் பயிற்சி பள்ளிகளில் கலந்துகொள்வது

  • கட்டுமான சேவை

  • பெத்தேல் சேவை

  • வட்டாரக் கண்காணியாக சேவை செய்வது

என்னுடைய லட்சியம்: