சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்
யெகோவாவை வணங்குபவர்களுக்கு அவள் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறாள்?
-
தன்னை உண்மையாக காதலித்த ஒருவருக்காக காத்திருந்தாள்
-
யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்று அவள் நினைக்கவில்லை. அதனால், மற்றவர்கள் அவள் மனதில் தப்பான எண்ணங்களை வளர்க்க அனுமதிக்கவில்லை
-
மனத்தாழ்மையாகவும், அடக்கமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தாள்
-
தங்கத்தினாலோ ஆசை வார்த்தைகளினாலோ அவள் காதலை வாங்க முடியவில்லை
உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘சூலேமியப் பெண் காட்டிய எந்தக் குணத்தை நான் காட்ட விரும்புகிறேன்?’