Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்

சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்

“ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 9:7 சொல்கிறது. இன்று, அந்தந்த நாட்டில் அல்லது உலகம் முழுவதும் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை ஆதரிக்க ஆன்லைனில் நன்கொடைகள் கொடுக்கும் வசதி நமக்கு இருக்கிறது.

ஆன்லைனில் நன்கொடைகள் கொடுப்பது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • நம் நாட்டில் எந்தெந்த விதங்களில் நன்கொடைகள் கொடுக்கலாம் என்ற தகவலை ஆன்லைனில் எப்படிப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்?

  • ஆன்லைனில் நன்கொடைகள் கொடுத்ததால் சிலர் எப்படிப் பயன் அடைந்திருக்கிறார்கள்?

  • நன்கொடைகள் கொடுக்க சில வழிகள் என்ன?

  • இந்தப் புதிய எலெக்ட்ரானிக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குப் புரியாவிட்டால் என்ன செய்யலாம்?