Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 யோவான் 1-5

இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்

இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்

2:15-17

யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் இந்த மூன்று விஷயங்களைப் பயன்படுத்துகிறான். இவற்றை இன்னொருவருக்கு எப்படி விளக்குவீர்கள்?

  • “உடலின் ஆசை”

  • “கண்களின் ஆசை”

  • ‘பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணம்’