நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்
உண்மை வணக்கத்தை பாதுகாக்க நெகேமியா முழு முயற்சி எடுத்தார்
-
தொபியா யெகோவாவை வணங்காதவர், அவரை எதிர்த்தவர். தலைமை குரு எலியாசிப் தொபியா சொல்வதை எல்லாம் செய்தார்
-
ஆலயத்தில் இருந்த ஒரு சேமிப்பு அறையை தொபியாவுக்கு எலியாசிப் கொடுத்தார்
-
தொபியாவின் எல்லா பொருள்களையும் நெகேமியா வீசி எறிந்தார், அந்த அறையை சுத்தம் செய்து பழைய நிலைக்கு மாற்றினார்
-
யெகோவாவுக்கு விரோதமாக எருசலேமில் செய்துவந்த எல்லா விஷயங்களையும் நெகேமியா ஒழித்துக்கட்டினார்