கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்
எஸ்தரின் உறுதியான விசுவாசமும் தைரியமும் கடவுளுடைய மக்களை காப்பாற்றியது
-
கடந்த 30 நாட்களாக எஸ்தரை ராஜா அழைக்கவில்லை. ராஜா அழைக்காமல் அவரிடம் போனால் மரண தண்டனைதான்
-
அகாஸ்வேரு ராஜா—இவர் முதலாம் சஷ்டாவாக இருந்திருக்கலாம். இவர் முன்கோபக்காரர். ஒரு சமயம், இவர் ஒரு மனிதனின் உடலை இரண்டு துண்டாக வெட்டச் சொன்னார்; மக்களை எச்சரிக்க அந்த உடலைப் பார்வைக்கு வைத்தார். தன் அழகு மனைவி வஸ்தியை ராணி பதவியில் இருந்து நீக்கினார்
-
எஸ்தர், தான் ஒரு யூதப் பெண் என்பதையும் ராஜாவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகன் அவரை ஏமாற்றிவிட்டான் என்பதையும் ராஜாவுக்கு புரியவைக்க வேண்டும்