நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?
-
பேதுரு நல்ல எண்ணத்தோடுதான் பேசினார்; இருந்தாலும், அவருடைய தவறான யோசனையை இயேசு உடனடியாகத் திருத்தினார்
-
“கஷ்டங்கள்” இல்லாமல் வாழ்வதற்கான சமயம் அது கிடையாது என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அந்த முக்கியமான சமயத்தில் இயேசு தன்னுடைய கவனத்தை இழக்க வேண்டும் என்பதுதான் சாத்தானுடைய விருப்பமாக இருந்தது
கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பதற்கு நாம் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார். அவை ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்?
-
உங்களையே துறக்க வேண்டும்
-
உங்கள் சித்திரவதைக் கம்பத்தைச் சுமக்க வேண்டும்
-
தொடர்ந்து இயேசுவின் பின்னால் போக வேண்டும்