பிப்ரவரி 5-11
மத்தேயு 12-13
பாட்டு 151; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை”: (10 நிமி.)
மத் 13:24-26—ஒரு மனுஷர் நல்ல விதையைத் தன் வயலில் விதைத்தார், ஆனால் அவருடைய எதிரி வந்து களைகளை விதைத்துவிட்டான் (w13 7/15 பக். 9-10 பாரா. 2-3)
மத் 13:27-29—அறுவடைவரை கோதுமைப் பயிர்களும் களைகளும் சேர்ந்தே வளர்ந்தன (w13 7/15 பக். 10 பாரா 4)
மத் 13:30—அறுவடையின்போது, அறுவடை செய்தவர்கள் முதலில் களைகளைப் பிடுங்கி எடுத்தார்கள். பின்பு, கோதுமையைச் சேர்த்து வைத்தார்கள் (w13 7/15 பக். 12 பாரா. 10-12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 12:20—இயேசுவைப் போல் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்? (“மங்கியெரிகிற எந்தத் திரியையும்” என்ற மத் 12:20-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 13:25—பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்பதை ஏன் நம்பலாம்? (w16.10 பக். 32)
மத்தேயு 12 முதல் 13 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 12:1-21
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 22-23 பாரா. 10-12
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 98
சபை தேவைகள்: (5 நிமி.)
“கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட உவமைகளும் அவற்றிலுள்ள பாடங்களும்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய இந்த உவமைகள் நம்மை எப்படித் தூண்ட வேண்டுமென்று கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 13 பாரா. 16-26, பெட்டி பக். 178
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 11; ஜெபம்